திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மாகா தீபத் திருநாளை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா தொடங்கியது. புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலுார் அருகே கரையை கடக்கும் :வானிலை மையம்..

வங்க கடலின் தென்கிழக்கே 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஸ்ரீஅரிகோட்டா- காரைக்கால் இடையே கடலுார்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபதிருவிழா : நாளை கொடியேற்றம்..

புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள 2650 அடி உயரத்தில் கார்த்திகை திருநாள் அன்று வரும் நவம்பர்.19-ஆம் தேதி மகாதீபம் ஏற்றபடவுள்ளது.அன்று காலை பரணி…

தமிழகத்துக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது; அது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு…

வடகிழக்கு பருவமழை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை..

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை…

திருவண்ணாமலை தீபத் திருவிழா: இந்தாண்டும் பக்தர்களுக்கு அனுமதியில்லை..

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.அண்ணாமலையார் கோயில் கார்த்திகை…

தமிழகம் புதுவையில் நவ.,9 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு ..

வங்க கடலின் தென் கிழக்குப் பகுதியில் நவம்பர்-9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகம்,புதுவையில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளதாகக வெசன்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த…

வைகை கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..

வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் வை கரையோர மக்களுக்கு முதல் அபாய எச்சரிக்கை விடுத்ததுள்ளது பொதுப்பணித்துறை.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை…

நீட் விடைத்தாளில் ரோல் எண்ணை திருத்தி மோசடி புகார் : நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்..

நீட் விடைத்தாளில் ரோல் எண் திருத்தப்பட்டு மாணவிக்கு கிடைக்க வேண்டிய மதிப்பெண் மூலம் முறைகேடு நடந்துள்ளது தெரிய வருகிறது. இதுகுறித்து மருத்துவ தேசிய தேர்வு வாரியத்திடம் முறையிட்டும்…

“80 வயசாகுது நேர்ல வந்து பாத்துருக்கேன்; 10 வருஷமா நீங்க என்ன பன்னீங்க?”: அதிமுகவிற்கு அமைச்சர் துரைமுருகன் கேள்வி!..

கடந்த 10 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணைக்கு செல்லாமல் அது குறித்து பேசுவதற்கு அ.தி.மு.க.,விற்கு எந்த உரிமை இல்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.முல்லைப் பெரியாறு…

Recent Posts