அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டது கண்டனத்துக்குரியது. உடனடியாக உரிய மாற்றங்களை செய்யக் கோரி அஞ்சல் பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.அஞ்சல் துறையில் பண…
Category: தமிழகம்
Tamil Nadu News
தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு…
தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.…
காரைக்குடி அப்பலோ மருத்துவமனை :112 பக்கவாத நோயாளிகளுக்கு த்ரோம்போலிசிஸ் சிகிச்சையளித்து சாதனை..
காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 112 நோயாளிகளுக்கு திரோம்போலிசிஸ் சிகிச்சையளித்து சாதனை படைத்துள்ளது. இந்த பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமடைந்தோரில் அதிகம்…
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் யானைப்பள்ளத்தில் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். யானைப்பள்ளம்…
ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம்(SSC) நடத்தும் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி: தமிழக அரசு….
ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வர்களுக்கு கட்டணமில்லா…
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்திரகுமாரி கணவர் பாபுவுக்கும் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில்…
கலைஞரின் “வருமுன் காப்போம்” திட்டம் :சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..
கலைஞரின் ‘வரும் முன் காப்போம்’ திட்டத்தை சேலம் வாழப்பாடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.வரும் முன் காப்போம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1,250 சிறப்பு மருத்துவ…
சென்னையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு :
”சென்னை கீழ்ப்பாக்கம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 141 கிரவுண்ட் இடத்தில் 49 கிரவுண்ட் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை…
நவ.1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு..
நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1- 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மற்றொருபுறம் தடுப்பூசி…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத அவகாசம் : உச்சநீதிமன்றம்..
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அவகாசம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அவகாசம்…
