தமிழகத்தில் வரும் 29-ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் வரும் 29-ம் தேதி முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை,…

வடகிழக்கு பருவமழை : மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…

சிவகங்கை அருகே மர்மப்பொருள் வெடித்து 3 பள்ளி மாணவர்கள் படுகாயம் :போலீஸ் தீவிர விசாரணை..

சிவகங்கை அருகே கீழக்குளம் கிராமத்தில் மர்மப்பொருள் வெடித்து 3 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.இந்த மர்ப்பொருள் வெடித்தது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்திவருகிறது.கீழக்குளம் அரசு பள்ளியில்…

தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது:சென்னை வானிலை மையம்..

நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை விடைபெற்றதை தொடர்ந்து தமிழகம்,புதுச்சேரி, கேரளா, தென் ஆந்திரா, கர்நாடக பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக சென்னை வானிலை நிலைய அதிகாரி பாலசந்திரன்…

திரைவானின் சூரியன் : தாதா சாகேப் பால்கே விருது பெறும் ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..

திரைவானின் சூரியன் ரஜினி என்று தாதா சாகேப் பால்கே விருது பெறும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும்…

சென்னை கண்ணகி நகரில் அரசு பேருந்தில் ஏறி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கண்ணகி நகரில் தி.நகர் செல்லும் சாதாரண கட்டண பேருந்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தமிழகமெங்கும் நடைபெறும் 6-வது…

வைகோ மகன் துரை வையாபுரிக்கு மதிமுகவில் தலைமை கழக செயலாளர் பதவி..

மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்ற துரை வைகோவுக்கு 104 பேர் வாக்களித்துள்ளனர். துரை வையாபுரி மதிமுக பொதுச்செயலாளர்…

சம்பா பருவப் பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

சம்பா பருவப் பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையான 1,597.18 கோடி ரூபாயை சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக,…

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு :சென்னை வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,…

சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உள்பட 5பேருக்கு டிஜிபி அந்தஸ்து : தமிழக அரசு உத்தரவு..

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்தும், 4 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்தும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கியும் தமிழக…

Recent Posts