நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக மீண்டும் நிறைவேறியது..

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக உள்பட அனைத்து…

காரைக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல மருத்துவர் :போக்சோவில் கைது..

காரைக்குடி செக்காலை 2-வது வீதியில் அமைந்துள்ள பிகேஎன் மருத்துவமனை மருத்துவர் பி.கே.மோகன் குமார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.காரைக்குடி செக்காலை…

நீட் விலக்கு :சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் :அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு..

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத்…

நகர்புற உள்ளாட்சி தேர்தல் : இன்று மாலை வேட்புமனு தாக்கல் முடிவு :அலைமோதும் வேட்பாளர்கள்..

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த ஜனவரி-28-ல் தொடங்கிய வேட்பு மனுத் தாக்கல் இன்று மாலை முடிகிறது. இந்நிலையில் அரசியல்…

தமிழகத்திற்காக குரல் கொடுத்த ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி..

தமிழர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் உரையாற்றியதற்காக ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பின் நோக்கத்தை அழுத்தமான முறையில் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்ததற்கு தமிழக மக்களின் சார்பில்…

“அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில்” இணையுமாறு சோனியா காந்தி,ஓபிஎஸ் உள்ளிட்ட 37 தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..

“அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில்” இணையுமாறு அகில இந்திய தலைவர்கள் முதல் தமிழக கட்சித் தலைவர்களான ராமதாஸ், ஒபிஎஸ் உள்ளிட்ட 37 பேருக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்…

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு…

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தை மாநில தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி வெளியீட்டுள்ளது.குருப்-2 மற்றும் குருப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படவுள்ளது.தமிழகத்தில்…

இ-சேவை மையங்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

மாணவர்கள் இனி இ-சேவை மையங்கள் மூலமாகவே மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் இனி இ-சேவை மையங்கள் மூலமாகவே மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட 23…

வரும் ஞாயிறு (ஜன 30) முழு ஊரடங்கு கிடையாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கரோனா 3-ஆம் அலை காரணமாக தமழக அரசு இரவு நேர ஊரடங்கு வார ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் , வரும் ஞாயிறு (ஜன…

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே பின்பற்றப்படும்: தமிழக அரசு …

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே பின்பற்றப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு தமிழக அரசு பதில்…

Recent Posts