கரோனா பரவல் எதிரொலி :ஜனவரி-26 கிராமசபை கூட்டங்கள் ரத்து..

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினம்,குடியரசு தினம்,காந்தி பிறந்தநாள்மற்றும் தொழிலாளர் தினத்தன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் அதிகமானதால் கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது…

சென்னை குடியரசு தின விழா அணிவகுப்பில் பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் சிலை…

சென்னையில் நடைபெறும் தமிழக அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட ஊர்திகளோடு சேர்த்து புதிய 2 ஊர்திகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் பெரியார், முத்துராமலிங்கத்தேவர்,…

காரைக்குடியில் தமிழக அணிக்கு தேர்வான ஹாக்கி வீராங்கணைக்கு கவச உடை வழங்கிய சமூக ஆர்வலர்கள் …

காரைக்குடியில் தமிழக அணிக்கு தேர்வான ஹாக்கி வீராங்கணைக்கு கவச உடை வழங்கி கௌரவித்தனர் சமூக ஆர்வலர்கள் .65 ஆண்டுக்கு பிறகு தமிழக அணிக்கு தேர்வான சிவகங்கை மாவட்ட…

ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…

ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கலைக் கல்லூரி உதவிப்பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என…

தேவபட்டு மஞ்சுவிரட்டு :தேவகோட்டை கோட்டாசியர் ஆய்வு..

தேவபட்டு மஞ்சுவிரட்டை முன்னிட்டு தேவகோட்டை கோட்டாசியர் ஆய்வு செய்தார்சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தேவபட்டு கிராமத்தில் கிராம பொதுமக்கள் சார்பாக வருடந்தோறும் தை மாதம் அந்தரநாச்சியம்மன் கோயிலில்…

செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் : உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி..

கரோனா பரவல் காரணமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அதன்படி வரும் பிப்ரவரி-1-ஆம் தேதி…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கரோனா தடுப்பு விதிகள் ஊரக உள்ளாட்சி தேர்தல் போல் பின்பற்றப்படும்: மாநில தேர்தல் ஆணையம் உறுதி…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கரோனா தடுப்பு விதிகள் ஊரக உள்ளாட்சி தேர்தல் போல் பின்பற்றப்படும்என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய வழக்கில்…

தமிழக கோயில்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோயில்களின் நிகழ்வுகளை சிசிடிவி மூலம் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்த கட்டுப்பாட்டு அறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த 39 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக…

பாஜக ஆட்சியில் தொடரும் சமூகநீதி புறக்கணிப்பு :தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம்..

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சமூகநீதி புறக்கணிப்பு தொடர்கிறது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஓ.பி.சி. இடஒதுக்கீடு ஆணையை…

Recent Posts