காரைக்குடியில் களை கட்டும் கம்பன் திருவிழா: உற்சாகத்தில் தமிழ் ஆர்வலர்கள்…

காரைக்குடியில் வருடந்தோறும் நடைபெறும் கம்பன் திருவிழா உலக தமிழர்கள் குறிப்பாக தமிழ் அறிஞர்களிகளுக்கு உற்சாகம் தரும் திருவிழாவாகும்.இந்தாண்டு வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த சில வருடங்களாக…

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி..

கரோனா தொற்று காரணமாக திருவண்ணாமலையில் கடந்த 2 ஆண்டுகாலமாக பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சித் தலைவரால் தடை விதிக்கப்பட்டது.கரோனா தொற்று குறைந்த காரணத்தால் பங்குனி…

பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் …

பெங்களுரு பரப்பன அக்ரகார சிறையில் சொகுசு வசதி செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா நடராஜன்,இளவரசி நேரில் ஆஜரானார்கள். மறைந்த முன்னாள்…

சங்கராபுரம் ஊராட்சி தலைவர் வழக்கு: ஊராட்சி பொதுநிதி பணம் ரூ. 36,17,500 வீணடிப்பு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள பொது நிதியிலிருந்து ஊராட்சி மன்ற தலைவர் வழக்குக்கான ரூ.36,17,500 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு கட்டணமாக…

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு :யுவராஜ்க்கு சாகும் வரை ஆயுள் சிறை ..

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ்க்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை…

தமிழ்நாடு காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணி…

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 444 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இன்று (8-3-22)முதல் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்-7.4.22 கூடுதல் விவரங்களுக்குhttp://tnusrb.tn.gov.in

தூத்துக்குடியில் கலைஞர் திருவுருவச்சிலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் ..

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க முதல்வர்…

மதுரை சித்திரை திருவிழா 2022 :ஏப்ரல் 05-ஆம் தேதி கொடியேற்றம்…

தமிழகத்தில் மிகப் பெரிய சைவ,வைணவத் சித்திரை திருவிழா மதுரையில் இந்தாண்டு வரும் ஏப்ரல் -5ஆம் தேதி தொடங்குகிறது.கரோனா தொற்றால் 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில்…

விருதுநகர் பந்தல்குடியில் ராம்கோ சுற்றுச்சுழல் பூங்கா : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் ..

விருதுநகர் பந்தல்குடியில் ரூ.5.20 கோடி மதிப்பிலான ராம்கோ சுற்றுச்சுழல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.ராம்கோ சிமின்ட்ஸ் நிறுவனத்தால் 72 ஏக்கரில் பந்தல்குடியில் இந்த சுற்றுச்சுழல் பூங்கா…

காரைக்குடியில் எல்ஐ.சி பங்கு விற்பனையைக் கைவிட வலியுறுத்தி தர்ணா போராட்டம்..

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி யின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்ததை எதிர்த்து மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெறும்…

Recent Posts