திருச்சி- காரைக்குடி இடையே மின்மயமாக்க ரயில் மின்வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியை அடுத்து குமார மங்கத்திலிருந்து காரைக்குடி வரை நாளை மின்மயமாக்கப்பட்ட மின்வழிப்பாதையை மதுரை கோட்ட மேலாளர் திரு.பி.…
Category: தமிழகம்
Tamil Nadu News
தமிழகத்தில் “75 லட்சம் பேர் வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பு” :தமிழக அரசு தகவல்..
தமிழகத்தில் “75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு” செய்து காத்திருக்கின்றனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 35,56,087 ஆண்கள், 40,32,046 பெண்கள், வேலைக்காக பதிவு செய்துள்ளனர்…
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகள் இருவரின் ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்: ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு…
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான வழக்கில் ரூ.110 கோடி நிரந்தர வைப்புதொகையை முடக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகள்…
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : பிப்.19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை….
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வரும் 19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தவிர்த்து…
கவிஞர் வைரமுத்து எழுதவந்து 50 ஆண்டுகள் பொன்விழா இலட்சினை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..
கவிஞர் வைரமுத்து இலக்கியம் எழுதவந்து 50 ஆண்டுகள் நிறைகின்றன. அவரது முதல் கவிதை நூலான ‘வைகறை மேகங்கள்’ கவியரசு கண்ணதாசன் அணிந்துரையோடு 1972இல் வெளிவந்தது.அவர் அப்போது பச்சையப்பன்…
பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பலமடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை: ரூ.30 கோடி மோசடி..
பங்கு சந்தையில் முதலீடு செய்தால் பலமடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தமிழகமெங்கும் சுமார் ரூ.30 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்…
தமிழ்நாட்டு மக்கள் சோதனை எலிகளா: ஒன்றிய அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேள்வி..
சோதனை எலிகளா தமிழ்நாட்டு மக்கள் என ஒன்றிய அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளனர். கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் பணியை தேசிய அணுமின் கழகம்…
ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
தமிழக நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிடப்பட்டுள்ளது. 2017 முதல் விசாரித்த சிபிஐயால்…
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் டிவிட்டரில் பதிவிட்ட பாஜக சௌதாமணியின் முன்ஜாமின் தள்ளுபடி
மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் டிவிட்டரில் பதிவிட்டு வரும் பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சௌதாமணியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்…
35 வருட மயான பாதை பிரச்சனைக்கு தீர்வு: காரைக்குடி வட்டாச்சியர் அதிரடி..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 35 வருடங்களாக மயானத்திற்கு பிரேதத்தை கொண்டு செல்ல வழிப்பாதையில்லாமல் தனியார் வாய்க்காலில் சென்றதால் பிரச்சனை உருவானது. காரைக்குடி வட்டாச்சியர் இரா.மாணிக்கவாசகம் தலையிட்டு…
