ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் குறித்து முடிவெடுக்க அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
Category: தமிழகம்
Tamil Nadu News
ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் நவ.29-ல் அறிவிப்பு..
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நவம்பர் 29ல் அறிவிக்கப்படுவார் என அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் தீக்குளிக்க முயற்சி..
மதுரை மாவட்ட அட்சியர் அலுவலகம் முன் போலீஸ் மிரட்டலைக் கண்டித்து தீக்குளிக்க முயள்றார். அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து காப்பாற்றினர். நெல்லை தீக்குளிப்பு சம்பவத்தையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…
இரட்டை இலை: உச்சநீதிமன்றத்தில் இன்றோ நாளையோ மேல்முறையீடு செய்கிறார் தினகரன்
அதிமுக கட்சியும், அதன் சின்னமான இரட்டை இலையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கே (மதுசூதனன் அவைத்தலைவராக இருந்த அதிமுகவுக்கு) உரியது என கடந்த 24 ஆம்…
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் சமூகநீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவு: மு.க.ஸ்டாலின்
சமூகநீதிக் கொள்கையை முன்னெடுக்கும் வகையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் பேரணியை- திமுக முழு மூச்சுடன் ஆதரிப்பதாக திமுக செயல்…
ஆயிரம் குழப்படிகளுக்கு இடையே தொடங்குகிறது ஆர்கே நகர் வேட்பு மனுத்தாக்கல்!
பல்வேறு அரசியல் குழப்படிகளுக்கு இடையே ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. இதையொட்டி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலை…
2 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை மற்றும் புறநகரர் பகுதியில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பொழிந்தது. புதுக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக…
இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: தமிமுன் அன்சாரி
ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என மனித நேய ஜனநாயக கட்சி.எல்.ஏ. தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு யாருக்கும் ஆதரவு…
வீடு வரைக்கும் போய் ஓபிஎஸ்-சுக்கு அழைப்பு விடுத்தோம்: ஆர்.பி.உதயகுமார் விளக்கம்
இரட்டை இலைச் சின்னம் கிடைத்தாலும் கிடைத்தது, இரட்டைக் குழல் துப்பாக்கிகள் ஆளுக்கொரு பக்கமாய் வெடிக்கத் தொடங்கி உள்ளன. ஓபிஎஸ்-ஐ வீடுவரைக்கும் போய் அழைப்பு விடுத்தும், வேறு…
கிடைத்த இரண்டே நாட்களில் இலையை இரண்டா கிழிச்சிறுவாங்களோ…?
ஓ.பன்னீர்செல்வத்தை பாஜகவுடன் நெருங்க வைத்து… பின்னர் அவரை எடப்பாடி தரப்போடு இணைய வைத்து… என ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் அரங்கேறிய அடேங்கப்பா காட்சிகளுக்கெல்லாம் பின்னணியில் இருந்து…
