காங்., முன்னாள் எம்.பி வள்ளல்பெருமாள் உடல்நலக் குறைவால் காலமானார்..

காங்கிரஸ் முன்னாள் எம்.பி வள்ளல்பெருமாள் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 66. இவர், சாதி சாயம் பூசப்படாத சிறந்த அரசியல் வாதியாகத் திகழ்ந்தார்.…

செவிலியர்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு : ஆர்.எஸ்.பாரதி..

செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தெரி வித்துள்ளார். செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் திமுக களத்தில் இறங்கும் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.…

தமிழகம்,புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் ..

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மழையால் கடந்த இரண்டு நாட்களில் தமிழகம்,புதுவையில் மழை பெய்து வரும் நிலையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் வானம்…

தஞ்சையில் கட்டப்பட்ட மேம்பாலத்தைத் திறக்க தடை!

தஞ்சையில் புதிதாக கட்டப்பட்டிருந்த ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீலகண்டன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத்துறை முறையான அனுமதி…

அன்பு செழியன் நண்பர் சிக்கியதாக தகவல்!

சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் பைனான்சியர் அன்புச்செழியனின் நண்பர் போலீசாரிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடன் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட…

திமுகவுக்கு நன்றி தெரிவித்துள்ள சந்திரசேகர ராவ்!

சமூகநீதி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக…

சென்னையில் மீண்டும் ஓர் ஐடி ரெய்டு!

சென்னையில் படேல் குழும், மார்க் குழுமம், மிலன் குழுமம்,கங்கா பவுன்டேஷன்ஸ் குழுமம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 21 இடங்களில்வ ருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கூடுதல்…

தினகரன் ஆதரவு எம்பிக்கள் 3 பேர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு..

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தினகரன் ஆதரவு எம்பிக்கள் 3 பேர் சந்தித்து பேசினர்.  நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த்,  கோபாலகிருஷ்னன் ஆகியோர் முதல்வரை சந்தித்தனர். தினகரனை ஆதரித்த 3…

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் : திமுக.,வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக.,வுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக், கொங்குநாடு முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் திமுக., வுக்கு…

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் : டிசம்பர் 11ந் தேதி பேச்சுவார்த்தை..

முல்லைப்பெரியாறு அணை அருகே வாகன நிறுத்தம் அமைப்பது தொடர்பாக இரு மாநில முதலமைச்சர்களும், அடுத்த மாதம் 11ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

Recent Posts