ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் ஸ்டாலின் இன்று தன் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவர்களின் வீடுகளுக்குச் சென்று தேநீர் அருந்தி…
Category: தமிழகம்
Tamil Nadu News
ஒக்கி புயல் பாதிப்பு நிவாரணம் ரூ.4,047 கோடி வழங்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை…
தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவுகளில் ‘ஒக்கி’ புயல் பாதித்த பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். கன்னியாகுமரியில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலமாக…
நித்யானந்தாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை..
மதுரை ஆதினத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த…
பாஜகவை தனிமனிதனாக எதிர்த்து தனிமனிதராக போராடியவர் ராகுல்: குஷ்பு..
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும் அந்த கட்சிக்கு காங்கிரஸ் கடும் போட்டியை கொடுத்துள்ளது. குஜராத் தேர்தல் முடிவு குறித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தி…
ஆர்.கே.நகர் தேர்தல் : பேரா.ராஜநாயகம் ஆய்வுக் கணிப்பில் தினகரனுக்கு முதலிடம்..
ஆர்.கே.நகரில் யார் முந்துவார்கள் என்பது குறித்து பேராசியர் ராஜநாயகம் குழுவினர் இரண்டாங்கட்ட கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இதில் டிடிவி தினகரன் முந்துவதாக மீண்டும் பதிவிட்டுள்ளார். லயோலா கல்லூரியின்…
ஆர்கே நகர் தொகுதியில் இருந்து வெளியாட்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு..
ஆர்கே நகர் தொகுதியில் இருந்து வெளியாட்கள் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மாலை 5 மணிக்கு மேல் வெளியேற வேண்டும் என்று…
இணையதளத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் நேரடி ஒளிபரப்பு : தேர்தல் ஆணையம்..
ஆர்.கே.நகரில் அனைத்து வாக்குச்சாவடி, வாக்குப்பதிவும் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.…
ஆர்.கே.நகரில் ரூ.100 கோடி அளவுக்கு பணப் பட்டுவாடா: மு.க.ஸ்டாலின் பேட்டி..
ஆர்.கே.நகரில் நேற்றைய தினம் பட்டப்பகலில் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 6,000 ரூபாய் வீதம் ரூ.100 கோடி அளவுக்கு செலவு செய்திருக்கிறார்கள் என்று பகிரங்கமாக நான் குற்றம்…
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தள்ளி வைத்து பொதுத்தேர்தலுடன் நடத்தலாம்: அன்புமணி ராமதாஸ்..
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தள்ளி வைத்து பொதுத்தேர்தலுடன் சேர்த்து நடத்தலாம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒரு வாக்குக்கு ரூ.20,000 தர தயாராக உள்ளனர், மத்திய அரசுக்கு…
ஆளுநர் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார்: ப.சிதம்பரம்..
தமிழக ஆளுநர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிடவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முன்னாள்…
