தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டைப் போக்க மலேசியாவிலிருந்து தனியார் நிறுவனம் மணலை இறக்குமதி செய்தது. மணலை வெளியில் எடுக்க தமிழக அரசு அனுமதியளிக்க மறுத்தது. அந்த மணல் துாத்துக்குடி…
Category: தமிழகம்
Tamil Nadu News
ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையம் சசிகலாவுக்கு சம்மன் ..
ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆணையத்தில் இதுவரை 120 பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர்.…
பேஸ்புக்கில் தமிழக முதல்வரை தவறாக சித்தரித்த இளைஞர் கைது..
பேஸ்புக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தவறாக சித்தரிக்கும் வகையில் மார்ஃபிங் செய்த புகைப்படத்தை வெளியிட்டதால் உசிலம்பட்டியை சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஓகி புயலின்…
வெற்றிவேல் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்: இன்று பிற்பகல் விசாரணை..
ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது எடுத்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, அவர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…
திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆ.ராசா உருக்கமான கடிதம்..
திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆ.ராசா உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். மனிதர்கள் மட்டும் அல்ல தத்துவார்த்தம் கொண்ட இயக்கமும் 7 ஆண்டாக களங்கப்பட்டது. ஐ.மு.கூட்டணி அரசை வீழ்த்தும் சதியில்…
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா திருவிழா: இலங்கை தமிழர்களுக்கு அனுமதி..
புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்க இலங்கை தமிழர்களுக்கு வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது. சிதம்பரத்தில் மார்கழி திருவாதிரை…
கோவையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு..
கோவையில் தங்கநகை தயாரிப்பு தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 50).…
2ஜி ஊழல் என்று கூறி ஆட்சியை பிடித்த பாஜக, தற்போது மன்னிப்பு கேட்குமா?: குஷ்பு கேள்வி..
காங்கிரஸும், திமுகவும் 1.76 லட்சம் கோடி ஊழல் செய்துவிட்டதாக குற்றம்சாட்டி ஆட்சியை பிடித்த பாஜக தற்போது மன்னிப்பு கேட்குமா? என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கேள்வி…
ஜெ.,மகளாக அறிவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் அம்ருதா மனு..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று பெங்களுரைச் சார்ந்த அம்ருதா தெரிவித்திருந்தார். தற்போது தன்னை ஜெயலலிதாவின் மகளாக அறிவிக்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்புதா…
2ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலை : தினகரன் வரவேற்பு..
2ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலை ஆனது குறித்து தினகரன் கூறியதாவது:- இதில் வருத்தப்படுவதற்கோ, வேதனைபடுவதற்கோ ஒன்றும் இல்லை. கனிமொழியும், ராசாவும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் இருவருமே…
