இந்த நிலையையும் திமுக எளிதில் எதிர்கொள்ளும்: வைகோ..

ஆர்.கே.நகரில் பாய்ந்த பணவெள்ளத்தில் ஜனநாயகம் மூழ்கிவிட்டது. இந்த நிலைமையையும் திமுக எளிதில் எதிர்கொள்ளும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி திமுகவுக்கானது அல்ல: ஸ்டாலின்..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திமுக வேட்பாளருக்குத் தோல்வி என்பதைவிட, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்துள்ள இமாலயத் தோல்வி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று திமுக செயல் தலைவர்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் வெற்றி..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு இடையே சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த…

தமிழக மக்களின் உணர்வுகளை ஆர்.கே நகர் முடிவுகள் பிரதிபலித்துள்ளது : டிடிவி தினகரன்..

ஏழரை கோடி தமிழக மக்களின் உணர்வுகளை ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளதாக சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். சென்னை ஆர்.கே நகரில் பதிவான வாக்குகள்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தினகரன் தொடர்ந்து முன்னிலை..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிடிவி தினகரன்– 72,413 அதிமுக மதுசூதனன் – 38,966 திமுக மருதுகணேஷ்– 20,388 நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம்–3,535 பாஜக கரு.நாகராஜன்–1,185 நோட்டா –…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த 21-ந்தேதி வாக்குபதிவு நடைபெற்றது. அந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு முன்னிலை சில மணி நேரங்களில் தெரியவரும்.…

திமுக தலைவர் கருணாநிதி கனிமொழி ,ஆ.ராஜாவுக்கு வாழ்த்து..

2ஜி தீர்ப்புக்குப் பின்னர் திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசிர்வாதம் பெற வந்த கனிமொழியிடம் ”பேராசிரியர் எங்கே?” என்று கருணாநிதி கேட்க, இதோ இங்கே இருக்கிறார் என்று கனிமொழி…

கட்டிப்பிடித்து வரவேற்ற ஸ்டாலின்.. கண் கலங்கிய கனிமொழி!

2 ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி, அ.ராசா டெல்லியிலிருந்து இன்று (சனிக்கிழமை) சென்னை திரும்பினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு…

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை..

குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் முதன்முறையாக ராம்நாத் கோவிந்த் தமிழகம் வந்துள்ளார். மதுரை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத்தை ஆளுநர் பன்வாரிலால் வரவேற்றார். குடியரசுத்…

விரைவில் நீரா பானம்: தமிழக அரசு அனுமதி..

தென்னை விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் வகையில் தென்னை மரத்திலிருந்து “நீரா” பானத்தை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 8…

Recent Posts