20 ஐ,ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதிவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தலைமை செயலாளர் அளித்த பட்டியலின் படி நாகராஜன், தரேஷ் அகமது,…
Category: தமிழகம்
Tamil Nadu News
தீபா வீட்டுக்கு வந்த போலி அதிகாரிக்கும் மாதவனுக்கும் தொடர்பில்லை : சென்னை போலீஸ்..
தீபா வீட்டுக்கு சோதனை செய்வதற்காக வந்த போலி அதிகாரி பிரபாகரனுக்கும், தீபா கணவர் மாதவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர் அம்மா தீபா…
முதலீடு வராத முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது: ராமதாஸ்..
பெயரளவில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில்…
கோவில் நிலங்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
குத்தகை, வாடகை பாக்கி வைத்துள்ளவர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை…
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க எதிர்கட்சித் தலைவரும்,திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமைசெயலகத்திற்கு வந்துள்ளார். தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசிவருகிறார். போக்குவரத்துத்துறை தொடர்பாக தி.மு.க.…
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் போராட்டம்..
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி அருகேயுள்ள குமரெட்டியாபுரம் கிராம பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை…
குன்றத்தூர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் புதுச்சேரியில் கைது..
சென்னை குன்றத்தூரில், கடந்த 10-ம் தேதி நடந்துசென்ற பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகரில் சமீபகாலமாக, செல்போன் பறிப்பு மற்றும் செயின் பறிப்பு…
புதிதாக சிபிஎஸ்இ பள்ளிகளை அனுமதிப்பது எதிர்காலத்தை பாழாக்கும்: வைகோ
தமிழகத்தில் புதிதாக சிபிஎஸ்இ பள்ளிகளை அனுமதிப்பது எதிர்காலத்தை பாழாக்கும் என வைகோ தெரிவித்துள்ளார். யானைப்பசிக்கு சோளப்போரி போன்று தமிழகத்திற்கு திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றும் மதிமுக…
பிரபல ரவுடி பினு அம்பத்துார் காவல் நிலையத்தில் சரண்..
கடந்த பிப்.,6-ந்தேி அன்று சென்னை பூவிருந்தவல்லி அருகே ரவுடிகளுடன் விமர்சையாக பிறந்த நாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தான் . இந்நிலையில்…
சசிகலா அண்ணன் மகன் விவேக் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்
சசிகலா அண்ணன் மகனும் ஜெயா தொலைக்காட்சி சானலின் சிஇஓ வுமான விவேக் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி…
