திமுக தலைவர் கருணாநிதி தற்போது உடல் நலம் நன்கு தேறி வரும் நிலையில் அவர் பேசவும், பொழுதைக்கழிக்கவும் அவருக்கு ஒரு புது உறவினர் கிடைத்துள்ளார். கருணாநிதியின் பேரன்…
Category: தமிழகம்
Tamil Nadu News
ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் ரஜினி சுற்றுப்பயணம்?..
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜாமுத்தையா மருத்துவ மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு..
சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ரூ.4.50 லட்சம் கல்விக் கட்டணம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாணவர்கள் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம்…
நாளை திட்டமிட்டபடி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்: சி.ஐ.டி.யு…
ஊதிய உயர்வு கோரி நாளை திட்டமிட்டபடி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெரும் என சி.ஐ.டி.யு. மின்வாரிய தொழிற்சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் சென்னையில் அறிவித்துள்ளார். வேலை நிறுத்தத்தில்…
திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைப்பு : எண்ணெய் கசிவு..
திருவாரூர் அருகே எருக்காட்டூர் பாண்டவையாற்றின் கீழ் பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு ஏற்பட்டதால் ஆற்றில் எண்ணெய் கசிவு கலக்கிறது. இந்த எண்ணெய் கசிவால் பொதுமக்கள் கவலை கொண்டுள்ளனர்.…
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் தொடங்கியது..
முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து அமைச்சர்களுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச்செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில்…
மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகப்பெரிய எதிரி சாதி தான்: கமல்..
தமிழகத்துக்கான, தமிழர்களுக்கான என் பயணம் தொடங்கிவிட்டது என்றும் உழவுக்கு வந்தனை செய்யும் படை ‘ நாளை நமதே’ என்று கூறி புறப்படத் தயாராகிவிட்டது என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.ஆர்வம்…
ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டம்: 169 போ் மீது வழக்கு
திருவாரூா் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் பணிகளுக்கு எதிா்ப்பு தொிவித்து போராட்டம் நடத்தில் 169 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டம் கடம்பங்குடி கிராமம் மற்றும் சுற்றுவட்டாரப்…
அ.தி.முக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிவேல் வெட்டிக் கொலை..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் முன்னாள் அஇ.அ.தி.முக-வை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிவேல் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் 20 பேருக்கு பதவி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு..
20 ஐ,ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதிவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தலைமை செயலாளர் அளித்த பட்டியலின் படி நாகராஜன், தரேஷ் அகமது,…
