தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது.…

சுடுகாட்டில் படுக்க பயமில்லை, சுதந்திர நாட்டில் இருப்பதற்குத்தான் பயமாக இருக்கிறது: சகாயம் ஐஏஎஸ்…

எனக்கு சுடுகாட்டில் படுக்க பயமில்லை ஆனால் இந்த சுதந்திர நாட்டில் இருப்பதற்குத்தான் பயமாக இருக்கிறது என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய…

இன்று போலியோ சொட்டு மருந்து : பெற்றோரே மறவாதீர்..

போலியோ நோய் ஒழிப்புக்காக ஆண்டுதோறும் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் சொட்டு மருந்து, இன்று தமிழகம் முழுவதும் கொடுக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை…

மாா்ச் 15ல் புதிய கட்சியை மதுரை மேலுாரில் அறிவிக்கிறாா் டிடிவி தினகரன்..

ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் வருகிற 15ம் தேதி தனது கட்சியின் பெயா் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைக்க உள்ளாா். தமிழகத்தில் எந்த நேரத்தில்…

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பதால் மழை…

டிடிவி. தினகரன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை…

சென்னை பெசன்ட் நகர் வீட்டில் டிடிவி. தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்துகிறார்.தினகரன் கேட்கும் சின்னத்தை ஒதுக்குமாறு டெல்லி…

தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..

தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை காலை 9 மணிமுதல் மாலை…

மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை..

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மன்னார் வளைகுடா கடல்பிராந்தியத்தில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மணிக்கு 45கி.மி முதல் 55கி.மி வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் 10…

கனிமொழி வீட்டில் திமுக தலைவர் கருணாநிதி…

தி.மு.க., தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் இல்லத்திலிருந்து சி.ஐ.டி., காலனியிலுள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்றார். உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டுக்கு மேலாக கருணாநிதி கோபாலபுரத்தில் இருந்து வருகிறார்.…

சென்னை : தனியார் கல்லுாரி முன் மாணவி குத்தி கொலை…

சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வாசலில் மாணவி அஷ்வினி என்பவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியைக் கொலை…

Recent Posts