காவிரி மேலாண்மை விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்தால் இரண்டு ஆட்சிகளையும் மக்கள் தூக்கி எரிவார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் எச்சரித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட…
Category: தமிழகம்
Tamil Nadu News
காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே நாளை சிறப்பு ரயில் சேவை..
நாளை ஒரு நாள் காரைக்குடி – பட்டுக்கோட்டை இடையே சிறப்பு ரயில் சேவை தொடங்கவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நாளை காலி 10மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும்…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் இந்தியா என்ற ஒருமைப்பாடு நீங்கிவிடும்” : பழ.கருப்பையா
“கர்நாடகத்தின் கையில் உள்ள அதிகாரத்தை பிடுங்கி மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் இந்தியா என்ற ஒருமைப்பாடு நீங்கிவிடும்” என பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
ஐ.ஓ.பி வங்கி கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது..
சென்னை விருகம்பாக்கம் ஐ.ஓ.பி., வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு வங்கி லாக்கரை உடைத்து 106 பவுன்…
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு திட்டமிட்டு துரோகம் செய்கிறது: அன்புமணி குற்றச்சாட்டு..
உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததன் மூலம் தமிழக மக்களுக்கு மத்திய அரசு திட்டமிட்டு துரோகம் செய்திருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி…
காவிரி விவகாரம் : கட்சி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். காவிரி விவகாரம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஓட்டு விளையாட்டு : கமல்ஹாசன்..
தமிழர்களுக்கான தேவை என்ன என்பதை அரசு பார்க்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரை இன்றே சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்…
காவிரி மேலாண்மை வாரியமே நியாயமான தீர்வு : ரஜினி கருத்து..
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நியாயமான அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாகும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விதிகளுக்கு முரணாக கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறுவதாக மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனுக்கள்…
தமிழக அரசுக்கு துரைமுருகன் கேள்வி..
திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலக்கெடு முடியும் கடைசி நாளில் தான் முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசிப்பதா? காவிரி…
