மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, மாலத்தீவு பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி…
Category: தமிழகம்
Tamil Nadu News
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருவர் தீக்குளிப்பு..
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒருவர் தீக்குளித்தார். நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் குடும்பத்தினர் தீக்குளித்து தற்கொலை சம்பவம் நடந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்…
கூட்டுறவு சங்க தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்..
கூட்டுறவு சங்க தேர்தலை முறைகேடாக நடத்த முயல்வதாக ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டுறவின் அடிப்படை நோக்கத்தையே தகர்க்கக்கூடிய வகையில் தேர்தலை நடத்துவதற்கு அரசு…
தமிழகத்தில் மின்சார பேருந்து விரைவில் அறிமுகம்: இங்கிலாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்..
தமிழகத்தில் மின்சார பேருந்து திட்டத்தை செயல்படுத்த, இங்கிலாந்து நிறுவனத்துடன் தமிழக போக்குவரத்துத் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…
காவிரி பிரச்சினையில் மக்களை மத்திய அரசு ஏமாற்றுகிறது : ராமதாஸ் குற்றச்சாட்டு..
காவிரி பிரச்சினையில் மக்களை மத்திய அரசு ஏமாற்றுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் இழைத்த துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்…
தமிழக அரசு கேபிள் டிவி.க்கான உரிமம் ரத்து?: மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் திட்டம்..
தமிழக அரசு கேபிள் டிவிக்கான உரிமத்தை ரத்து செய்ய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அனுமதி கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா : அதிமுக எம்.எல்.ஏ அதிரடி. ..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையென்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று கலசப்பாக்கம் அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக் காட்சிக்கு தொலைபேசிவாயிலாக…
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக களமிறங்கிய தினகரன் கட்சி..
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு வழங்கிய இசைவாணையை ரத்து செய்ய வேண்டும். இந்த ஆலையை மூடிட வலியுறுத்தியும் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தூத்துக்குடியில் தினகரனின்…
காவிரி மேலாண்மை அமைக்கவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் : அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தற்கொலை செய்துகொள்வோம் என அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசியுள்ளார் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட கெடு நாளையுடன்…
சட்டப் படிப்பு சர்ச்சைக்கு விவேக் ஜெயராமன் விளக்கம்…
சட்டப் படிப்பில் முறைகேடாகச் சேர்ந்ததாக ஆதாரமின்றி குற்றம்சாட்டுபவர்கள் சட்டவிளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என விவேக் ஜெயராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 3…
