”காவிரிக்காக போராடிய ஜெயலலிதா அளித்த பதவியை ராஜினாமா செய்வதில் மகிழ்ச்சி” – முத்துகருப்பன் அதிமுக எம்பி..

`காவிரி குறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார்’ என அ.தி.மு.க எம்பி முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்…

கூட்டுறவு சங்க தேர்தலில் குளறுபடி : கனிமொழி குற்றச்சாட்டு..

தமிழகத்தில் நடைபெறவுள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் பல குளறுபடிகள் இருப்பதால் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். சென்னை…

காவிரி விவகாரம் : ஏப்.,2 ந்தேதி மருந்து கடைகள் முழுயடைப்பு போராட்டம்..

காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து வரும் ஏப் 2-ந்தேதி ஆளும் அதிமுக அரசு நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக…

தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்பு கொடி : திமுக அறிவிப்பு..

காவேரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்ற உத்தரவு படி அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து வரும் ஏப்ரல்-15 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு…

தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை: முதல்வர் பழனிசாமி..

தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை என்றும் அருகாமையில் இருக்கும் மாநிலங்களுக்கு வேண்டுமானால் செல்லலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கால் இடத்தை நிரப்பப்போவதாக சில புறப்பட்டுள்ளதாக…

திருவாரூர் அருகே குளத்தில் பேருந்து கவிழ்ந்து 40 பேர் காயம்..

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மினி பேருந்து குளத்தில் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு. விபத்தில் காயமடைந்த 40 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேருந்துகள்…

ஏப்ரல் 2-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: திமுக செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான…

காவேரி விவகாரம்: ஏப்ரல்-2-ல் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்..

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான…

மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை தமிழக அரசு வழக்கு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை காலை 10 மணிக்கு தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4…

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு..

விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மாவட்ட தீயணைப்பு வீரர்கள், போலீசார் விபத்து ஏற்பட்ட ஆலைக்கு விரைந்து தீயை அணைக்கும்…

Recent Posts