காவிரி விவகாரத்தில் ஏப்.3ல் உண்ணாவிரதம் இருப்போர் பட்டியலை அதிமுகவினர் வெளியிட்டுள்ளனர். முதல்வர், துணை முதல்வர் எங்கு உண்ணாவிரதத்தில் பங்கேற்கிறார்கள் என்ற விவரம் பட்டியலில் வெளியிடவில்லை. மாவட்ட வாரியாக…
Category: தமிழகம்
Tamil Nadu News
தமிழகம் முழுவதும் ஏப்.,3ம் தேதி கடையடைப்பு ..
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடாத மத்திய அரசைக் கண்டித்து, ஏப்.,3ம் தேதியில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கம் முடிவுசெய்துள்ளது. அதனால், வரும்…
ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசின் மவுனம் புரியாத புதிராக உள்ளது : ரஜினி டிவிட்..
துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் பல்வேறு நோய்களால் பாதிப்படைவதாக பொதுமக்கள் போராடி வரும் நிலையில் ஆலைக்கு அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது…
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அவகாசம் கேட்பது ஏமாற்று வேலை : துரைமுருகன்
காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து பேசிய துரைமுருகன், மத்திய அரசு 3 மாதம்…
தமிழக ஆளுநருக்கு திமுகவினர் கருப்பு கொடி..
தமிழக ஆளுநர் பன்வாரிலால் தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்ய இன்று திருவள்ளூர் நகருக்கு வருகிறார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி குமணன் சாவடி அருகே…
சசிகலாவுடன் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சந்திப்பு..
பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா, இன்று பரோல் முடிந்து மீண்டும் பெங்களூரு சிறைக்கு செல்ல உள்ளார். இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சசிகலாவை சந்தித்துள்ளார். நடராஜனின்…
மோடி அரசு தமிழகத்தில் நச்சு திட்டங்களை செயல்படுத்துகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..
மோடி அரசு தமிழகத்தில் நச்சு திட்டங்களை செயல்படுத்துகிறது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் நியூட்னோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர்,…
மத்திய அரசுக்கு எதிராக வீட்டில் கருப்பு கொடி கட்டி அன்புமணி ஆர்ப்பாட்டம்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்து, உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி வீட்டில் கருப்புகொடி போராட்டம் நடத்தினார் பாமக இளைஞர்…
காவிரி மேலாண்மை வாரியம் : மத்திய அரசு மீது உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கு…
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் தேதி மாற்றம் ஏப்ரல் 3ஆம் தேதி காவிரிக்காக போராட்டம் :தலைமை அறிவிப்பு..
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆளும் அதிமுக அரசு ஏப்ரல்-2-ந்தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். உண்ணாவிரதப் போராட்டம்…
