காரைக்காலில் நிலக்கரி இறக்குமதி செய்யத் தடை கோரி நாகூரில் போராட்டம்…

காரைக்கால் வாஞ்சூரில் செயல்பட்டு வரும் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்கமதி செய்வதால் துறைமுகம் அருகில் உள்ள நாகூர் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகிவருகிறார்கள், சுற்றுப்புறங்களில் காற்று மாசடைந்து…

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை அனுமதிக்க தமிழக அரசு எதிர்ப்பு

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை அனுமதிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இறக்குமதி மணலை வேண்டுமானால் கேரளத்துக்கு கொண்டுசெல்ல அனுமதிப்பதாக தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது.…

கர்நாடகாவிலிருந்து நாம் கேட்டது காவிரி நீர், ஆனால் கிடைத்தது துணைவேந்தர்: கமல் ட்வீட்

கர்நாடகாவிலிருந்து நாம் கேட்டது காவிரி நீர் ஆனால் கிடைத்தது துணைவேந்தர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள…

தீண்டாமைச் சுவர் தகர்ப்பு..

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சந்தையூரில் கட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சுவரை அகற்றகோரி மக்கள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக சுவரின்…

ஆயுர்வேதா,சித்தா உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு நீட் : மு.க.ஸ்டாலின் கண்டனம்…

சித்தா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் நுழைவுத்தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியிருப்பது கண்டனத்துக்குரியது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை)…

‘‘கர்நாடகத்தில் தமிழரை துணைவேந்தராக நியமிக்க முடியுமா?’’ : ராமதாஸ் கேள்வி

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் தமிழரை துணைவேந்தராக நியமிக்க முடியுமா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி…

ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் : தினகரன் கோரிக்கை..

காவரி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நேரத்தில் ஐபிஎல் நடக்கிறது. காவிரி போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என தமிழக…

காவிரி விவகாரம் : தமிழகம் முழுவதும் பொங்கியெழுந்த போராட்டம்..

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை விலியுறுத்தி கடந்த சில நாட்களாக உண்ணாவிரதம்,மறியல் போராட்டங்களை தமிழக எதிர்கட்சிகள்,மற்றும் இயக்கங்கள் நடத்தி வந்தனள.இன்று திமுக தலைமையில் எதிர்கட்சிகள்…

சென்னை பொருளாதார நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜர்..

அன்னிய செலாவாணி மோசடி வழக்கில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானர். கடந்த 4 மாதங்களாக குறுக்கு விசாரணை நடைபெறாமல் இருப்பதால் தினகரன் நேரில்…

சென்னை மெரினாவில் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது

சென்னை மெரினாவில் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் நடவடிக்கையை கண்டித்து தர்ணா போராட்டம் செய்த ஸ்டாலின், கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா…

Recent Posts