“ஐபிஎல் கிரிக்கெட்டை ஒத்தி வையுங்கள்” : இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்

ஐபிஎல் கிரிக்கெட்டை ஒத்தி வையுங்கள்’ என்று இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை என இரண்டு பிரச்சினைகள் தீவிரமாக நடைபெற்று…

காவிரியில் நமக்கான உரிமையை அரசியல்வாதிகள் குளறுபடி செய்து தட்டிபறிக்கின்றனர்: கமல்..

திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்,`காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசிற்கு நாங்கள் சொல்லி கொள்வது…

தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

தமிழக ஆளுநர் பன்வாரிலாலை முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை 7.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் சந்திக்கவுள்ளார். நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் சந்தித்து பேசியிருந்தார்.…

காவிரிக்காக வங்கி ஊழியர்கள் நாளை போராட்டம் அறிவிப்பு…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி நாளை(ஏப்ரல் 5) வங்கி ஊழியர்கள் போராட்டம் நட்ததவுள்ளனர். போராட்டம் நடத்தப்படும் என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின்…

தமிழகத்தில் லஞ்சம் கொடுக்க முடியாமல் ஆந்திராவுக்கு செல்லும் வாகன உற்பத்தி முதலீடுகள்:ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் லஞ்சம் கொடுக்க முடியாததால் வாகன உற்பத்தி முதலீடுகள் ஆந்திராவுக்கு செல்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்ட…

முன்னாள் அமைச்சர் செ. மாதவன் மறைவு : மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..

முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல்நலக்குறைவால் தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நேற்று காலமானார். அவரின் இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. திமுக செயல் தலைவரும்…

பாலியல் தொழிலுக்காக மலேசியாவுக்கு விற்கப்பட்ட தமிழக பெண் மீட்பு..

மலேசியாவில் பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த பானுப்பிரியா என்ற பெண் மீட்டுக் கொண்டு வரப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கமரக்காடு கிராமத்சை் சேர்ந்தவர்…

காவிரி விவகாரத்தில் அதிமுக போலி உண்ணாவிரதம்..

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இன்று பேசுகிறார். தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த கமல், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய…

காவிரி விவகாரத்தில் வெற்றி பெற ஐபிஎல்லைப் புறக்கணியுங்ள்: ஜேம்ஸ் வசந்தன்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை பார்வையாளர்கள் புறக்கணிக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கிரிக்கெட்…

திரையுலகத்தினர் போராட்டத்தில் பங்கேற்பேன் : நடிகர் கமல்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் ஏப் , 8-ம் தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன் என மக்கள் நீதி…

Recent Posts