தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் ..

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தென் மேற்கு வங்க கடல் ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான…

காவிரி விவகாரம் : தருமபுரியில் டி.டி.விதினகரன் போராட்டம்

தருமபுரியில் பி.எஸ்.என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு டி.டி.விதினகரன் போராட்டம் நடத்தினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கதாக மத்திய அரசை கண்டித்து அமமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.  

ஈபிஎஸ் – ஓபிஎஸ்சையும் குறுக்குவிசாரணை செய்வோம்: சசிகலா வழக்கறிஞர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரையும் ஆணையம் அழைக்காவிட்டால், தங்கள் தரப்பில் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோருவோம் என சசிகலா தரப்பு வழக்கறிஞர்…

காவிரி விவகாரம் : தஞ்சையில் ரயில் மறியல் போராட்டம்..

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை செல்லும் சோழன் விரைவு வண்டியை மறித்து போராட்டம் நடத்தி…

முன்னாள் எம்எல்ஏ ஜமீன் கே.கே.பி.முத்தையா காலமானார்..

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பின ரான கேகேபி. முத்தையா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 88. கரூர் மாவட்டம் கடவூர் சமஸ்தானத்தின் 40-வது ஜமீன்தாரான இவர்,…

போராட்டத்திற்காக போடும் வழக்கை பெருமையுடம் ஏற்போம்: ஸ்டாலின்

காவிரி உரிமையைக் கோரிப் போராட்டம் நடத்தியதற்காக தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை மனமார ஏற்கத் தயார் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். காவிரி மீட்புப்…

காவிரி உரிமை மீட்புப் பயணம்: திருச்சியிலிருந்து ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்குகிறது ..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று…

கடலூர் துறைமுகத்தை நோக்கி வந்த பிரம்மாண்ட மர்ம கப்பலால் பரபரப்பு..

கடலூர் துறைமுகப் பகுதியை நோக்கி பிரம்மாண்டமான கப்பல் ஒன்று வந்ததையடுத்து பொதுமக்கள் அச்சமடைந்தனர். நேற்று காலை வந்த இந்தக் கப்பல் துறைமுகத்திலிருந்து நீண்ட தூரத்தில் நின்றது. கடலூர்-நாகப்பட்டிணம்…

ராஜபாளையம் அருகே காரும்,லாரியும் மோதி விபத்து : 7 பேர் உயிரிழப்பு..

ராஜபாளையம் அருகே தேவதானத்தில் காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டது.காயமடைந்த 2 பேர்…

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: ஊழியர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட பள்ளி கல்வித்துறை ஊழியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆசிரியர்…

Recent Posts