வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை…
Category: தமிழகம்
Tamil Nadu News
தொழில்துறை வரலாற்றில் இருண்ட பக்கத்தை அதிமுக உருவாக்கிவிட்டது: ஸ்டாலின் குற்றச்சாட்டு..
முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் வரலாறு காணாத சரிவை தமிழகம் சந்தித்து உள்ளது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 2016-ல் கிடைத்த முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கை கூட அதிமுக…
டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு தடை ..
டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஒரே குற்றத்திற்காக பதிவான 2 வழக்குகளை சேர்த்து விசாரிக்க…
சித்திரை திருவிழா : மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம்..
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. 12 நாட்கள் நடைபெறும் திருவிவிழாவின் இறுதியாக ஏப்ரல் 30ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும்…
ஆளுநருக்கு எதிராக சென்னையில் திமுக பேரணி..
தமிழக ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக திமுகவினர் கிண்டி ராஜ்பவனட் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திரும்ப பெற…
நிர்மலா தேவி சிறையில் அடைப்பு: ஏப்.28 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு
மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய ஆடியோ வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியை குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்திய போலீஸார் நடுவர் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.…
மு.க. ஸ்டாலின்-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசியுள்ளார். மு.க. ஸ்டாலினை சந்தித்தபின் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ்…
நிர்மலா தேவி பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: குஷ்பு ..
பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய…
நிர்மலா தேவி யாருன்னே தெரியாதுப்பா: செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர்..
ராஜ்பவனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தனக்கு நிர்மலா தேவி யாரென்பதே தெரியாது என்று தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், விருதுநகர்…
பேராசிரியை விவகாரம் : ஆளுநருடன் மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திப்பு..
அருப்புக் கோட்டை கல்லுாரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழி நடத்த துண்டும் விதமாக பேசிய பதிவால் கடும் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் பேராசிரியை நிர்மலா…
