காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்கள் பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோருவது தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி பிரதமருக்கு திமுக…
Category: தமிழகம்
Tamil Nadu News
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம்: ஸ்டாலின்
வரும் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் என்று சென்னையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் ஸ்டாலின் அறிவி்த்துள்ளார். திமுக, மற்றும் தோழமைக்கட்சி தலைவர்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தில்…
கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலாதேவி கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலாதேவியை போலீசார் கைது செய்துள்ளனர். 5 மணி நேர கண்ணாமூச்சி போராட்டத்துக்குபின் வீட்டின் பூட்டை…
“குழந்தையைக் கொன்றுவிட்டு தெய்வத்தை எங்கே தேடுகிறீர்கள்?” : பாரதிராஜா கேள்வி..
‘குழந்தையைக் கொன்றுவிட்டு தெய்வத்தை எங்கே தேடுகிறீர்கள்?’ என இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். சிறுமி ஆசிஃபா வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை…
தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு..
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 18 பேர் தீக்குளிக்க முயற்சி..
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் தீக்குளிக்க முயற்சித்துள்ளனர். வீட்டிற்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரத்துள்ளதாகவும், புதிய பாதையை ஏற்படுத்தித்…
காவிரி விவகாரம் குறித்து பிரகாஷ் ராஜ் ட்வீட்..
நதியிலிருந்து அரசியலை அகற்றினால் எல்லாம் தானாக சரியாகும் என, காவிரி பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ்…
தொடரும் பாலியல் வன்கொடுமைகள் :குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடா இந்தியா?-ராமதாஸ் வேதனை..
குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளால் குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியா மாறிவருகிறதா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ்…
தமிழக அமைச்சர்களை அவதூறாக பேசிய வழக்கு: சென்னை கோர்ட்டில் டி.டி.வி.தினகரன் ஆஜர்
தமிழக அமைச்சர்களை அவதூறாக பேசியதாக டி.டி.வி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்சார்பில் முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின்…
சேலம் கோவில் யானையை கருணைக் கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி..
சேலம் சுகனேஷ்வர் கோவில் யானைக்கு காலிலர் ஏற்பட்ட புண் காரணமாக கடும் அவஸ்த்தைக்குள்ளானதை யடுத்து. யானையைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார்.…
