சேலம் சுகவனேஸ்வர் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது. கடந்த சில மாதங்களாக உடல் நலிவுற்ற நிலையில் இருந்த யானை உயிரிழந்தது. உயிருக்கு போராடிய யானை ராஜேஸ்வரியை கருணை…
Category: தமிழகம்
Tamil Nadu News
எஸ்.வி சேகர் மீது பெண் பத்திரிக்கையாளர் புகார்..
கன்னத்தில் தட்டியதாக ஆளுநர் மீது புகார் தெரித்த பெண் பத்திரிக்கையாளர், எஸ்.வி சேகரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை…
காவிரி விவகாரத்தில் வரும் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம்: வைகோ வேண்டுகோள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23-ம் தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று, போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்…
திமுக தலைவர் கருணாநிதி நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார்..
தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி ஒரு மாதத்துக்கு பிறகு இன்று அழைத்து வரப்பட்டார். கருணாநிதியுடன் மு.க.ஸ்டாலின், அன்பழகன், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர்…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் திறப்பு..
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த ஆயிரங்கால் மண்டபம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. பிப்ரவரி 2-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த ஆயிரங்கால்…
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை : இன்று முதல் தொடங்கியது..
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று(ஏப்.,21) முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த வாரம்…
’இந்தியாவை இலங்கை மிரட்டுகிறது : பழ.நெடுமாறன் ..
கன்னியாகுமரியில் துறைமுகம் அமைத்தால் கொழும்பு துறைமுகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் நாம் துறைமுகம் அமைக்கக்கூடாது என இந்தியாவை இலங்கை மிரட்டுவதாக நாகர்கோவிலில் பழ.நெடுமாறன் தெரிவித்தார். அதேநேரம்…
எச்.ராஜா ட்வீட்டுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்…
கனிமொழி குறித்த எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. கனிமொழி குறித்த எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு, பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாக்கில் சனி…
சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளைக்கு ஏப்ரல்29 முதல் மே6 வரை கோடை விடுமுறை
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைகாலங்களில் சென்னை…
பெண் பத்திரிக்கையாளர் விவகாரம் மன்னிப்பு கோரினார் ஆளுநர்..
நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக ஆளுநர் பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தில் தட்டினார். இதற்கு கட்டணம“் தெரிவித்தார் அந்த பெண் பத்திரிக்கையாளர். கடும் எதிர்ப்பு…
