12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாத 50000 மாணவர்கள் குறித்து பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…

2022-2023- ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகு்பு பொது தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் தமிழ் மொழித்தாள் தேர்வுக்கு 50000 மாணவர்கள் தேர்வு எழுதவரவில்லை, இது குறித்து…

ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு, நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் – …

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடல் நல குறைவால் கடந்த மாதம் 24ஆம் தேதி மரணமடைந்த நிலையில், அவரது தாயார் மறைவிற்கு நேரில் இரங்கல் தெரிவித்தார் முதல்வர்…

மாநிலம் முழுவதும் மார்ச் 22ம் தேதி கிராம சபை கூட்டம் : தமிழ்நாடு அரசு உத்தரவு..

வருடம் தோறும் மார்ச்-22ம் தேதியை உலக தண்ணீர் தினமாக அறிவித்து ஐ.நா சபை கொண்டாடி வருகிறது. உலக தண்ணீர் தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் வரும் மார்ச்- 22ம்…

ஏலம் விடாமலே நகராட்சி கார் விற்பனை : காரைக்குடி நகர மன்ற கூட்டத்தில் கேள்வி..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் சபைக்கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவர் முத்து துரை தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் பிரகாஷ் பேசும் போது…

சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேவி மாங்குடி தலைமையில் ஊராட்சி மன்ற கூட்டம் : காரசாரவிவாதம்…: உறுப்பினர்கள் வெளிநடப்பு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் சங்கராபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர்தலைவர் தேவி மாங்குடி தலைமையில் ஊராட்சி மன்ற கூட்டம்…

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மகளிர் தினவிழா : சாதனை புரிந்த இரு பெண்கள் கௌரவிப்பு…

சர்வதேச மகளிர் தினம் வருடம் தோறும் மார்ச்-8-ஆம் தேதி உலக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ள செட்டிநாடு…

‘பேருந்துகள் தனியார் மயமாக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்..

‘பேருந்துகள் தனியார் மயமாக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் பேருந்து இயக்க டெண்டர் விடப்படவில்லை, தற்போது விடப்பட்டுள்ள…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார். 66,575-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். பதிவான…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி முகம்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு பதிவு இன்று காலை எட்டு மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கைில் தொடங்கியது. ஆரம்பம்முதலே திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பிறந்தநாள் வாழ்த்து..

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்:- சமய நல்லிணக்கம், சகோதரத்துவம்,…

Recent Posts