Homeசெய்திகள்ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கவேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு… Posted in scroller slider top news செய்திகள் தமிழகம் ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கவேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு… Posted on June 23, 2023June 23, 2023 ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்துவது பற்றி ஆட்சியர்களே முடிவெடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.சிவகங்கை திட்டக்கோட்டை கிராமத்தில் வடமாடு மஞ்சு விரட்டு நடத்துவது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. சங்கர் கணேஷ் என்பவரது வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.
1 Posted in scroller காரைக்குடியில் கவியரசு கண்ணதாசனின் 100-வது பிறந்தநாள் :மாவட்ட ஆட்சியர் மரியாதை.. Post Date 1 day ago
2 Posted in scroller தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து தமிழ்நாடு,புதுவை அரசுகள் அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவு.. Post Date 3 days ago
3 Posted in scroller பெரியபாளையம் அருகே தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழப்பு.. Post Date 4 days ago
4 Posted in scroller முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா : காரைக்குடியில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி… Post Date 4 days ago
5 Posted in scroller டெல்லியில் ஜூன் 22-ல் BRICS நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம்… Post Date 5 days ago
6 Posted in scroller முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா : காரைக்குடி ஸ்ரீ சரஸ்வதி ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு நலத் திட்ட உதவி.. Post Date 6 days ago
7 Posted in scroller அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு முகாம்.. Post Date 6 days ago
8 Posted in Uncategorized மேகதாது அணைக்கு எதிரான முதல்வரின் தனி தீர்மானம் நிறைவேறியது.. Post Date 6 days ago
10 Posted in Popular கேரளாவில் மேலும் 19 பேருக்கு ஷிகெல்லா பாக்டீரியா தொற்று பாதிப்பு… Post Date 7 days ago