மக்கள் நலப் பணியாளர்கள் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.mgnrega திட்டம் இருக்கும் வரை மக்கள் நல பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக தொடர்வார்கள்.மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும்…
Category: தமிழகம்
Tamil Nadu News
ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சட்டமன்றத்திற்கு எதிராகவும், துாத்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை கொச்சை படுத்தி பேசிவருகிறார். ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஏப்ரல் 12ம்…
‘நானும் டெல்டாகாரன்தான், ஒருபோதும் இது போன்ற திட்டத்தை அனுமதிக்க மாட்டேன்’: பேரவையில் முதல்வர்..
காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார் ‘நானும் டெல்டாகாரன்தான், ஒருபோதும் இது போன்ற திட்டத்தை அனுமதிக்க…
ராகுல் காந்தியின் தகுதி இழப்பு நடவடிக்கை :ப.சிதம்பரம் கேள்வி…
” முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தகுதி இழப்பு நடவடிக்கை குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்…
சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் புகார் : 2 நாள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..
சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகள் கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.பேராசிரியர்கள் 4 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு…
காரைக்குடியில் கட்டுகட்டாக போலி பணத்தை காட்டி பண மோசடி : இருவர் கைது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடனுக்கு பணம் தருவதாக கூறி பல லட்சங்களை மோசடி செய்த வழக்கில் இருவரை காரைக்குடி காவல்துறையினர் கைது செய்தனர். காரைக்குடி முத்துாரணிப் பகுதியில்…
திருவண்ணாமலை,காரைக்குடி உள்ளிட்ட 5 நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை அமைச்சர் கே.என். நேரு பேரவையில் தகவல்..
திருவண்ணாமலை, காரைக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல் போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 28 நகராட்சிகளில் ரூ.123.80…
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு..
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள்…
யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 : சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…
யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்பது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். “நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத்…
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி : பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது
பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரிஷ் மற்றும் அந்த நிறுவனத்தில்…
