தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் விலக்கப்படுகிறார். மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகிறார். இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநரின் முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…
Category: தமிழகம்
Tamil Nadu News
12ம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி முதல்வருடன் சந்திப்பு
12ம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்தினார்.பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில…
12-ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் : காரைக்குடி பள்ளி மாணவர்கள் சாதனை..
தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.இதில் சிவகங்கை மாவட்டம் மகரிஷி வித்யா மந்திர் காரைக்குடி ,வித்யாகிரி பள்ளி…
PYRAMID IAS ACADEMY : பொறியியல் பணியிடத் தேர்வில் 535 பேர் வென்று சாதனை…
தமிழ்நாடு அரசு நடத்திய பொறியியல் காலி பணியிடங்களில் தேர்வில் காரைக்குடியில் இயங்கி வரும் PYRAMID IAS ACADEMY பயிற்சி நிறுவனத்தில் பயின்ற போட்டியாளர்கள் 534 பேர் வென்று…
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19ம் தேதி திறக்கப்படும்…
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19ம் தேதி திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்குநர் அறிவித்திருக்கிறார்.வருடவேலை நாளை ஈடு செய்து கல்லூரிகள் செயல்படும்…
சென்னை பாரிமுனையில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 10க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல்
சென்னை பாரிமுனையில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் (Armenian Street) பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து, 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக தகவல்
சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு..
சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்வரும் ஆகஸ்ட் 3 முதல் 12ம்…
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் : தமிழ்நாடு அரசின் அரசிதழிலில் வெளியீடு ..
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழ்நாடு அரசின் அரசிதழிலில் வெளியானது தமிழக அரசால் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர்ஆர்.என்.ரவி…
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி : உச்சநீதிமன்றம் அனுமதி..
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி…
