திருப்பத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு: உயதநிதி பேட்டி..

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தோல்வி அடைந்தார். இதனை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என அண்ணா அறிவாலயத்தில்…

திருச்சி கிழக்கில் திரிஷாவா- சகாயமா

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை த.வெ.க சார்பில் களமிறக்கக் கோரிக்கை தமிழக மக்கள் மன்றம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். காரைக்குடியில் தமிழக மக்கள் மன்றம்…

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..

தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் இன்று கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை…

செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவு…

செட்டிநாட்டின் குமாரராணி மற்றும் ராணி சாஹிப் என்று போற்றப்படும் இவர், தஞ்சாவூர் கலைகளின் சிறந்த புரவலராகவும் (Patron) விளங்கியவர். செட்டிநாடு ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் பேத்தியான…

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு..

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சட்டப் பேரவைக்கான தேர்தல் வாக்குப் பதிவு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணி வரை 82 சதவிகித வாக்குபதிவு…

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை சோஹோ( Zoho )-வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள விழா அரங்கில் காலையில் குளோபல் மிஷின் மருத்துவமனை மற்றும் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்த புரிந்துணர்வு…

விறு..விறு.. பரப்புரை 6 மணியுடன் நிறைவு: திணறியது வேட்பாளர்களா …மக்களா…

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது நாளை மறுநாள் (ஏப்ரல்-23)வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. கடந்த 20 நாட்களாக பல கட்சித் தலைவர்கள்,…

“ தமிழ்நாட்டு உரிமைகளை சுயநலத்துக்காக காவு கொடுக்க துணிந்த பழனிசாமி” : முதல்வர் ஸ்டாலின் சாடல்..

“ தமிழ்நாட்டின் உரிமைகளை சுயநலத்துக்காக காவு கொடுக்கத் துணிந்துவிட்ட பழனிசாமிக்குத் தமிழ்நாடு பதினோராவது தோல்வியைக் கொடுக்க வேண்டும். அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் அளிக்கும் வாக்கு என்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குப்…

“டெல்லியில் தமிழக மக்களின் சிப்பாயாக செயல்படுவேன்”: திருச்சி பரப்புரையில் ராகுல் காந்தி உருக்கம் …

“தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினை மோடியும், அமித் ஷாவும் மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது” என்று திருச்சியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்…

அமமுக மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் மருங்கி பட்டி ரமேஷ் தவெகவில் இணைந்தார்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் மருங்கி பட்டி ரமேஷ் இன்று காரைக்குடி தமிழக…

Recent Posts