கோவையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு :ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டத்தை திறந்து வைத்தார்

கோவை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆராய 2 நாள் பயணமாக இன்று காலை கோவை வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள்…

விக்கிரவாண்டி வி.சாலையில் த.வெ.க. முதல் மாநில மாநாடு :லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு…

விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்று வரும் மாநாட்டு மேடைக்கு த.வெ.க. தலைவர் விஜய் வந்தார். விக்கிரவாண்டி த.வெ.க. மாநாட்டு திடலில் 101 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை…

பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவி தங்கப் பதக்கம் பெற்று சாதனை: குன்றக்குடி ஆதீனம் பாராட்டு…

குன்றக்குடி ஆதீனத்திற்குட்பட்ட பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவி தங்கப் பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார் . விகே புரம் அக்,28.கடந்த2023_2024 ஏப்ரலில் நடைபெற்ற நெல்லை பல்கலை கழகதேர்வில்…

நெல்லை மாவட்டத்தில் நாளை கன மழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை…

நெல்லை மாவட்டத்தில் நாளை கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. சிறப்பு வகுப்புக்கள் ரத்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி எழுதிய “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்….

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி எழுதிய “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நூலை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார்.…

மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை :வீடுகளில் புகுந்த மழை நீர்..

மதுரையில் நீண்ட நாளைக்குப் பிறகு வரலாறு காணாத அளவிற்கு வெளுத்து வாங்கிய கனமழை கொட்டித்தீர்த்தது. பிற்பகல் 3 மணிக்குப் பிறகு மட்டும் 15 செ.மீ. மழை கொட்டித்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14,086 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தகவல்..

தீபாவளிப் பண்டிகை வரும் அக்.,31 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அக்டோபர் 28,29,30 வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து…

ஈஷா விவகாரம் : நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம்..

ஈஷா விவகாரம் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஈஷா விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான புலன் விசாரணை செள்ள காவல் துறைக்கு…

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்துார்,வேலுார்,இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,தர்மபுரி,கடலுார், பெரம்பலுார்,அரியலுார்,ஈரோடு,காஞ்சிபுரம் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில்…

50-ஆவது தேசிய மகளிர் செஸ் போட்டி தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா சாம்பியன்… ..

காரைக்குடியில் நடைபெற்ற 50-ஆவது தேசிய மகளிர் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா சாம்பியன் பட்டம் வென்றார். 50வது தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் மூன்றாவது முறையாக…

Recent Posts