திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது…

புகழ் பெற்ற பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருநாளை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அண்ணாமலையார் பின்பறம் அமைந்துள்ள மலையின் உச்சியில்(2660…

ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கிறது..

ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணி நிலவரப்படி,…

ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே இன்று இரவு கரையைக் கடக்கும்:வானிலை மையம்…

தென் கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசை நோக்கி மெதுவாக நகர்ந்து நேற்று புயலாக மாறியது. இந்த…

ஃபெங்கல் புயல் எங்கே கரையை கடக்கிறது?…

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும் தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து, வரும்…

சர்வதேச அளவில் சிறந்த காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை விளங்குகிறது :முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..

இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.முதலமைச்சர்…

வங்க கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : இன்று முதல் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு

வங்கக் கடலில் வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் (திங்கள்கிழமை) இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய…

நா.த.க.விலிருந்து கோவை மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகி திமுகவில் இணைந்தனர்..,

நா.த.க.விலிருந்து கோவை மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகி திமுகவில் இணைந்தனர்.கோவை மாவட்ட நாதக மாவட்ட செயலாளர் இராமச்சந்திரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் செந்தில்பாலாஜி…

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வலது தோள்பட்டையில் ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டு அறுசை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சையின் போது…

தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு :வானிலை மையம்..

தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்,…

திருச்செந்துாரில் சூரசம்ஹார நிகழ்வு :லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ்கடவுளான முருகக் கடவுளை வணங்கி ஐப்பசி மாதம் வளர்பிறையில் தொடங்கி சஷ்டி அன்று சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இட்சக்கணக்கான…

Recent Posts