தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு..

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.https://mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .இணையதளம் வாயிலாக பதிவு செய்ய…

தமிழ்நாட்டில் ஏப்ரல் 29-ம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..

தமிழ்நாட்டில் ஏப்ரல் 29-ம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் கோடை தொடங்கும் முன்னரே வெயில்…

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 3.24 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.அரசுப்பள்ளிகளில் 1-முதல் 8-ஆம் வகுப்பு வரை 2.38 லட்சம் மாணவர்களும், 9-11-ஆம்…

தமிழக காங்., தலைவர் உள்ளிட்ட காங்., வேட்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் மக்களவை காங்கிரஸ் வேட்பாளார்கள் சந்தித்து பரப்புரை மேற்கொண்டதற்கு நன்றி…

“2-ம் கட்ட சென்னை மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை” : முதல்வர் ஸ்டாலின்…

“சென்னை முழுவதும் மெட்ரோ பணிக்காகச் சாலைகள் தோண்டப்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கிறதே அதற்கு என்ன காரணம்? மத்திய பாஜக அரசு ஒரு பைசா கூட பணம் தராததுதான்.…

“பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் ஒன்றுமில்லை ” : காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி…

பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.“14 நாட்களில் 15 லட்சம் பரிந்துரைகளை பரிசீலித்ததாக சொல்கிறார்கள். இதற்கு…

காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை மறுமாழ்வு மையம் : ஓராண்டில்125 பேருக்கு மறுவாழ்வு சிகிச்சையளித்து சாதனை…

காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் கடந்தாண்டு புதியதாக APOLLO REHABILITATION CENTER மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டது. 03.08.2023 -தேதியன்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரால்மறுவாழ்வு மையத்தை…

“கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினர் கூறுவது பச்சை பொய்!” : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்….

கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினர் பச்சைப் பொய் பரப்பி வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். I.N.D.I.A. கூட்டணி சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்…

“கச்சத்தீவு விவகாரம் : இந்திய அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை” : இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேட்டி..

கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு…

கச்சத்தீவு விவகாரம்: மோடி செய்தது என்ன? ப.சிதம்பரம் கேள்வி..

பிரதமர் மோடி செய்தது என்ன? 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. ஆனால், எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை என்று சொல்லி…

Recent Posts