கூட்டுறவு சங்கங்களில் 2000 காலிப் பணியிடங்கள்…

கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள், கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம்…

தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு…

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், நாமக்கல், தேனி,…

காரைக்குடி CECRI-யில் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கான பொதுமக்களுக்கு அனுமதி..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி கழகத்தில் (CECRI) நிறுவன நாளான செப்.26-ந் தேதியை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக்கான பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. ஏராளமான…

தி.மு.கழகத்தின் மூத்த முன்னோடி பத்மஶ்ரீ, பெரியார் விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி காலமானார்…

கோவை – தேக்கம்பட்டியைச் சேர்ந்த தி.மு.கழகத்தின் மூத்த முன்னோடி பத்மஶ்ரீ, பெரியார் விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி (வயது 109) அவர்கள் காலமானார். திமுக மீது அதிக…

திமுக-விசிக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை, விரிசலும் இல்லை : திருமாவளவன்..

திமுக-விசிக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை, விரிசலும் இல்லை – திருமாவளவன்..திமுக-விசிக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை, விரிசலும் இல்லை என விசிக தலைவருவரும் சிதம்பரம் எம்பியுமான…

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு-பள்ளிக்கல்வித்துறை…

தமிழ்நாடு பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியுள்ளது. இந்நிலையில் காலாண்டு விடமுறையை நீடிப்பு செய்து அக்டோபர்-7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்..

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள ஸ்ரீராம் ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நியமனம்…

திருவண்ணாமலைக்கு பௌர்ணமியை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்..

திருவண்ணாமலைக்கு பௌர்ணமி நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல்…

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் தென்மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2024- போட்டி…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி நடத்தும் தென்மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2024-க்கான போட்டிகள் 10.09.2024 முதல் 13.09.2024 வரை நடைபெற உள்ளது .இந்த போட்டியின்…

11 மாத பெண் குழந்தைக்கு தலையில் முன் பகுதியில் செயற்கை மூளை உறை பொருத்தி காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை சாதனை..

11 மாத பெண் குழந்தைக்கு தலையில் முன் பகுதியில் செயற்கை மூளை உறை பொருத்தி காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை சாதனை காரைக்குடி அருகே ஆலங்குடி என்ற…

Recent Posts