தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார்: நடிகர் விஜய்…

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்து கட்சியின் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்தார்.தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம்…

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62 ஆக உயர்வு என்ற செய்தி வதந்தி : தமிழ்நாடு அரசு மறுப்பு..

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60- லிருந்து 62 ஆக உயர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாவும், 15 நாட்களில் அரசாணை வெளியிடப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில்…

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..

தமிழ்நாட்டில் இன்று (ஆக.11) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

கோவையில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

கோவையில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.திட்டத்தை தொடங்கி…

காரைக்குடி குளோபல் மருத்துவமனை 2-ஆம் ஆண்டு தொடக்கவிழா : இல்லம் தேடி மருத்துவ திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

காரைக்குடியில் குளோபல் மிசின் மல்டிகேர் மருத்துவமனையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் இல்லம் தேடி மருத்துவ திட்டத்தை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி ஒத்திவைப்பு …

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர்…

காரைக்குடி வழியாக கொல்கத்தா( ஷாலிமார்)To நெல்லை புதிய இரயில் : காரைக்குடியில் உற்சாக வரவேற்பு..

காரைக்குடி தொழில் வர்த்தகக்கழகம்,இரயில் பயணிகள் சங்கம் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுள் ஒன்றாக காரைக்குடி வழியாக ஷாலிமார்( கொல்கத்தா)To நெல்லை புதிய இரயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த…

முழுகொள்ளவை எட்டும் ஆழியாறு அணை: கரையோர கிராமங்களுக்கு முதல் கட்ட எச்சரிக்கை..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடிக்கு உயர்ந்ததால் முழு கொள்ளவை எடடம் நிலையில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நீர்வளத் துறையினர், வருவாய்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலர் கைது…

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்திய செல்போன்கள் திருவள்ளூர்…

துணை முதலமைச்சர் பதவி தொடர்பான செய்திக்கு அமைச்சர் உதயநிதி முற்றுப்புள்ளி..

துணை முதலமைச்சர் பதவி தொடர்பான செய்திகள் வெறும் வதந்திகளே அமைச்சர் உதயநிதி என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். முதலமைச்சருக்கு அனைத்து அமைச்சர்களும் உறுதுணையாக இருப்போம்,எவ்வளவு பெரிய…

Recent Posts