வால்பாறை: சோலையாறு அணை முழு கொள்ளளவை தொட்டது…

கோவை மாவட்டம் வால்பாறையில் 160 அடி உயரம் கொண்ட சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் சோலையாறு அணை முழு கொள்ளளவை…

பாஜக-வின் திட்டமே அதிமுகவை விழுங்குவதுதான் :விசிக தலைவர் தொல்.திருமாவளவன்..

சென்னை விமானநிலையத்தில் இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்த போது வரும் சட்டமன்றத் தேர்தல் திமுக, அதிமுகவுக்கு இடையில்தான் போட்டி அமையும்.…

கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம் :ரூ.267 கோடி ஒதுக்கீடு…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவித்தப்படி கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த ரூ.267 கோடி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து…

சென்னையில் மின்சார பேருந்துகள் சேவை: ஜூன்30-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் ..

சென்னையில் மாநகர மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன்30-ம் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னையில் 5 பணிமனைகளில் இருந்து 125 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நடப்பாண்டு…

கண்டதேவி கோயில் தேரோட்டம் : சாதிய பாகுபாடு இல்லை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தகவல்..

சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கண்டதேவி கோயில் தேரோட்டத்தில் சாதிய பாகுபாடு இல்லை. அனைவரும் சமமாக பாவிக்கப்படுகின்றனர் யென உயர்…

மதுரையில் களை கட்டிய முருகன் மாநாடு..

மதுரையில் இந்து முன்னனி சார்பில் முருகன் மாநாடு இன்று நடைபெற்றது. முருகனின் பெருமைகளை விளக்கும் வகையில் அறுபடை முருகன் கோயில்கள் போல் இங்கு வடிவமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள்…

அசைவ பிரியரா… உங்களுக்காக… காரைக்குடியில் உதயமாகும் ‘பிச்சம்மை மெஸ்’…

செட்டிநாடு உணவு வகைகள் என்றாலே வாயில் உமிழ்நீர் சுரக்கும், மண்மணக்கும் வாசனையோடு தற்போது காரைக்குடி மண்ணில் பழமை மாறாத அம்சங்களோடு புதியதாக உதயமாகிறது “பிச்சம்மை மெஸ்”, வீட்டுச்…

சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் …

சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

கல்லணையிலிருந்து டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

காவிரி பாசன விவசாயிகளுக்கு குறுவை,சம்பா,தாளடி சாகுபடிக்கு அண்மையில் மேட்டுர் அணையிலிருந்து தணணீர் திறந்தார்.இன்று தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் கேரிக்கைப் படி…

இந்தியாவின் பொற்காலம்: பாஜகவின் 11-ஆம் ஆண்டு ஆட்சி சாதனை விளக்க நிகழ்ச்சி..

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 11 -ஆம் ஆண்டு சாதனைகளை காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் பாண்டித்துரை தலைமையில் புதுக்கோட்டை…

Recent Posts