சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயில் திருவிழா: நேர்த்தி கடனாக உடைக்கப்பட்ட 3 லட்சம் தேங்காய்கள்…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அமைந்துள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி திருவிழாவில் நேர்த்தி கடனாக 3 லட்சம் தேங்காய்கள் உடைக்கப்பட்டன. ஹெல்மெட் போட்டு சாக்கில் பக்தர்கள் அள்ளிச்…

சென்னை கிண்டியில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் :அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்…

சென்னை கிண்டியில் அமைந்துள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் விழாவில் காணொலி…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காரைக்குடியில் ஆக.3 ஜனநாயக பாதுகாப்பு மாநாடு..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக ஆகஸ்ட் 3 காரைக்குடியில் நடைபெற உள்ள ஜனநாயக பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு காரைக்குடி கிளையில் சார்பாக செயல்வீரர்கள் &…

பக்கவாதத்துக்கான அதிதீவிர சிகிச்சை : காரைக்குடி அப்பல்லோ ரீச் மருத்துவமனை அகில இந்தியளவில் முதலிடம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரியில் அமைந்துள்ள அப்பலோ ரீச் மருத்துமனையில் பொதுநல சிறப்பு மருத்துவர் டாக்கடர் திருப்பதி தலைமையில் குழு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 204 பேரை…

காரைக்குடியில் “மூவர்ணக்கொடி சிந்தூர் பேரணி” :பாஜக மாவட்ட தலைவர் பாண்டித்துரை தொடங்கி வைத்தார்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான “OperationSindoor” தாக்குதலில் இந்தியாவின் வெற்றி கொண்டாட்டத்தை சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் D.பாண்டித்துரை,தலைமையில், “மூவர்ணக்கொடி சிந்தூர் பேரணி” யை…

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.03% மாணவர்கள் தேர்ச்சி இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி..

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில், மொத்தம் 95.03% மாணவ,…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 214 புதிய பேருந்துகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிடமாடல் அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு…

மக்களின் நம்பிக்கையை உறுதிசெய்ய கடும் உழைப்பு தேவை: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..

6-வது முறையாக திமுக பதவியேற்று 4-ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ‘திமுகவை வீழ்த்த முடியாதா என தொடர் தோல்வியின் ஆற்றாமையில் எதிர்க்கட்சியினர் தவிக்கின்றனர். மக்கள் நம் மீது வைத்துள்ள…

தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் நாளை (மே 8ம் தேதி) வெளியாகிறது…

தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் நாளை (மே 8ம் தேதி) வெளியாகும் என பள்ளிகல்வித்துறையின்அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் +2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம்…

கும்பகோணத்தில் ‘கலைஞர்’ பெயரில் பல்கலைக்கழகம் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

கும்பகோணத்தில் ‘கலைஞர்’ பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Recent Posts