சபரிமலை பகுதியில் 15 கேன்களில் நிரப்பப்பட்டு இருந்த 500 கிலோவுக்கும் அதிகமான வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், சபரிமலையில் தற்போது பக்தர்கள்…
Category: இந்தியா
India News
புதிய ரூ.2,000 நோட்டை திரும்பப்பெறும் எண்ணம் இல்லை : அருண்ஜேட்லி
புதிய ரூ.2,000 நோட்டை திரும்பப்பெறும் எண்ணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். ரூ.2,000 நோட்டு திரும்பப்பெறப்பட உள்ளதாக வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று…
2ஜி வழக்கின் மீதான தீர்ப்பு மதிக்கப்படவேண்டியது : மன்மோகன் சிங்…
2ஜி வழக்கின் மீதான தீர்ப்பு மதிக்கப்பட வேண்டியது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் மீதான தீர்ப்பு டெல்லி சிறப்பு…
2ஜி முறைகேடு வழக்கில் தீர்ப்பு : ஆ.ராசா,கனிமொழி விடுவிப்பு..
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்…
ஆர் கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…
ஆர் கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி இந்திரஜித் கவுர் முன்பு விசாரணைக்கு 16 வது வழக்காக…
பிரதமர் மோடி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிவிட்டது : ராகுல் ..
குஜராத் தேர்தல் முடிவுகள் பாஜக-விற்கு பேரதிர்ச்சியை தந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் குஜராத் வளர்ச்சி என்பது வெற்று பிரச்சாரம் என்பது…
கடலில் தத்தளித்த 10 தமிழக மீனவர்கள் மீட்பு..
மும்பையில் இருந்து 300.. மைல் தொலைவில் கடலில் தத்தளித்த 10 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒகி புயல் பாதிப்பால் திசை மாறி மயாமான மீனவர்களா என்ற…
இமாசலப் பிரதேசத்தில் ஆட்சி கிடைத்தது… முதல்வர் பறிபோனார்!
இமாச்சல பிரதேசத்தில் இந்த முறை பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆனால், முதலமைச்சர் வேட்பாளர் பிரேம் குமார் துமால் தோல்வியடைந்துள்ளார். இதனால் முதலமைச்சருக்கு புதிய ஆளைத் தேட வேண்டிய…
குஜராத்தில் நீண்ட இழுபறிக்குப் பின் பாஜகவுக்கு கிடைத்த 99!
ஒரு வழியாக குஜராத்தில் 99 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது பாஜக. காங்கிரசுக்கு 77 இடங்கள் கிடைத்துள்ளன. மாலை வரை ஆட்சி அமைப்பதற்குத் தேவையான…
“தமிழர்கள் டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும்.” : சுப்பிரமணியன் சுவாமி..
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழர்கள் டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற…
