Jairam Thakur takes oath as Himachal Pradesh Chief Minister இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் இன்று…
Category: இந்தியா
India News
கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து : 5 மாணவிகள் உயிரிழப்பு..
கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 மாணவிகள் உயிரிழந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் செங்கரன்குளம் என்ற பகுதியில் உள்ள நரணி ஆற்றில் படகு ஒன்றில் மாணவிகள்…
குஜராத் முதல்வராக விஜய்ரூபானி மீண்டும் பதவியேற்பு ..
தற்போது நடைபெற்ற குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 99 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. பாஜக சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் விஜய்ரூபானி குஜராத்…
குஜராத்தில் பாஜக பதவியேற்பு விழா : பிரதமர் மோடி வருகை..
நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று அங்கு புதிய அரசு பதவியேற்க உள்ளது. முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக…
பெங்களூரு-க்கு தனி லோகோ அறிமுகம்…
கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகும். ஏராளமான பொதுத்துறை கனரக தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள், விண்வெளி, தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்பு துறை…
வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் வங்கிகள்தான் இழப்பீடு தர வேண்டும்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி நகரை சேர்ந்தவர் ஸ்ரீநாதன் (வயது 65). இவரது வங்கி கணக்கில் 29 லட்சத்து 84 ஆயிரத்து 796 ரூபாய் இருந்தது. 2013-ம்…
மணிப்பூரில் இந்தியா – மியான்மர் எல்லைப்பகுதியில் 4.9 ரிக்டரில் நிலநடுக்கம்..
மணிப்பூர் மாநிலம் இந்தியா – மியான்மர் எல்லைப்பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது.
கால்நடை தீவன ஊழல் வழக்கு : லாலு குற்றவாளி என தீர்ப்பு..
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1990 முதல் 97 வரை…
சோம்நாத் கோவிலில் ராகுல்..
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்தி இன்று குஜராத் சென்றடைந்தார். 2 நாள் பயணமாக குஜராத் சென்ற அவர் புகழ் பெற்ற சோம்நாத் கோவிலுக்கு வருகை புரிந்து…
ராஜஸ்தானில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 25 பேர் உயிரிழப்பு..
ராஜஸ்தானில் உள்ள ஒரு ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 25 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உடல்களை தேடும் பணி நடந்து…
