குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் இரு மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. இந்நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து…
Category: இந்தியா
India News
குஜராத் தேர்தல் நிலவரம் :பாஜக-103,காங்.,-76,மற்றவை -02
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. பாஜக,காங்கிரஸ் இடையே முன்னிலையில் இழுபறி நீடித்து வருகிறது.தற்போது காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது.பாஜக-103,காங்.,-76,மற்றவை -02
குஜராத் தேர்தல் நிலவரம் : பாஜக-96,காங்.,-82,மற்றவை -04
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. பாஜக,காங்கிரஸ் இடையே முன்னிலையில் இழுபறி நீடித்து வருகிறது.தற்போது காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது.பாஜக-92,காங்.,-81,மற்றவை -03
குஜராத் தேர்தல் நிலவரம் : பாஜக-81,காங்.,-87,மற்றவை -04
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. பாஜக,காங்கிரஸ் இடையே முன்னிலையில் இழுபறி நீடித்து வருகிறது.தற்போது காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது.பாஜக-81,காங்.,-87,மற்றவை -04.
தமிழகத்திற்கு சிறப்பு நிதி தேவை : பிரதமருக்கு ராகுல் கடிதம்
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உதவ சிறப்பு நிதியை வழங்க வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ராகுல்காந்தி எழுதியுள்ள…
பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் அமோக வெற்றி..
பஞ்சாபில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது.
ஓகி புயலால் பாதிப்பு: பிரதமருக்கு ராகுல்காந்தி கடிதம்..
பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதியுதவி திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.…
திருநள்ளார் சனிப் பெயர்ச்சி: காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..
காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை டிச.,18 விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கேசவன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஆட்சியர் கேசவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருநள்ளாரில் நடைபெறும் சனிப்பெயர்ச்சியை…
70 ஆண்டுகால இருட்டில் இருந்து விடுதலையான கிராமம்!
#WATCH VIDEO: Jokapath village of #Chhattisgarh gets electricity for the first time since independence! pic.twitter.com/vpy5Ebx12i — ANI (@ANI) December 17,…
காஷ்மீரில் அமைதி திரும்ப வாஜ்பாய் வழியை பின்பற்ற வேண்டும் : முதல்வர் மெஹபூபா ..
ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்ப வாஜ்பாய் வழியை பின்பற்ற வேண்டும் என அம்மாநில முதல்வர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது…
