இன்று கார்கில் வெற்றி தினம் ..

இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் ஊடுருவினர். இதன் தொடர்ச்சியாக கார்கில் லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான…

அமராவதியில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவேன்: சந்திரபாபு நாயுடு

ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திறன் இந்தியாவுக்கு இல்லையா என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பி உள்ளார். “ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சியை எடுக்குமாறு…

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குச் செல்ல உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் அனுமதி அளித்துள்ளது. கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை மற்றும்…

சபரிமலைக்கு பிளாஸ்டிக் எடுத்துச் செல்ல தடை..

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் எடுத்துச் செல்ல கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள்…

மோடியின் “முரட்டுத் தனம் மிக்க புதிய இந்தியா”: ட்விட்டரில் ராகுல் கொந்தளிப்பு

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் பசு கடத்தல்காரர் என கருதி ரக்பர் கான்(28) என்பவர் மர்ம கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரை…

ப.சிதம்பரம் முன்ஜாமின் கேட்டு மனு..

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டில்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.  

மோடி அரசுக்கு கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது: சோனியா

மோடி அரசுக்கு கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டதாக சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ்அதிகாரம் மிக்க அமைப்பான செயற்குழுவை ராகுல் காந்தி அண்மையில் மாற்றியமைத்தார். அதன் முதல் கூட்டம் ராகுல்காந்தி தலைமையில்…

புதுச்சேரி பட்ஜெட் முடக்கம்: துணை நிலை ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்…

பாஜக எம்எல்ஏக்கள் நலனுக்காக, புதுச்சேரி மக்களின் நலனை முடக்கி வைத்த துணை நிலை ஆளுநருக்கு அந்தப் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதி இருக்கிறதா என திமுக செயல்…

2022க்குள் விவசாயிகளின் வருமானம் பெருகாது: மன்மோகன்சிங்..

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் கட்சியினர் போராட வேண்டும் என அக்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம், டில்லியில் இன்று…

தேர்தல் நெருங்கி வருவதால் மத்திய அரசு வரிகளை குறைக்கிறது : ப.சிதம்பரம் ட்வீட்..

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மத்திய அரசு வரிகளை குறைப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடைபெறுவது நல்லது என ட்விட்டரில் அவர் கருத்து…

Recent Posts