காங்கிரஸ் ஆட்சியின் போது, அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி அளிக்கப்படும் என அளித்த வாக்குறுதியை சோனியா நிறைவேற்றவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்…
Category: இந்தியா
India News
‘மிஷனரீஸ் ஆப் சாரிட்டி’ குழந்தைகள் காப்பகங்களில் ஆய்வு: மத்திய அரசு உத்தரவு..
அன்னை தெரசா அறக்கட்டளை நடத்தி வரும் ‘மிஷனரீஸ் ஆப் சாரிட்டி’ அமைப்பின் குழந்தைகள் காப்பகங்களில் ஆய்வு நடத்த மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா…
வரும் ஜூலையில் முதல் சூரிய கிரகணம் : செய்ய வேண்டியவை… செய்ய கூடாதவை..
அதிபெரும் மூன்று முக்கிய வான் நிகழ்வுகள் இம்மாதம் ஜூலையில் தொடர்ந்து நடைபெற உள்ளன. அதில் முதலாவதாக இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது. இந்திய நேரப்படி…
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைப்பு
நீட் தேர்வு விவகாரத்தால் மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட…
ராகுல் காந்தி – பா.இரஞ்சித் திடீர் சந்திப்பு…
இயக்குநர் பா.இரஞ்சித்துடன் அரசியல், சமூகம், திரைப்படம் குறித்துப் பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இயக்குநர் பா. இரஞ்சித் மற்றும்…
மாநிலங்களவையில் எம்.பி.க்கள் இனி 22 மொழிகளில் பேசலாம்..
நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பேசக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக மொழிபெயர்ப்பாளர்கள் குழுவை நாடாளுமன்றம் நியமித்துள்ளது. இந்தியாவில் 22 அங்கீகரிக்கப்பட்ட…
ப. சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை..
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை விதித்து அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.…
‘பிரதமர் மோடி ஆட்சியில் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது’: அமர்த்தியா சென் வேதனை…
2014-ம் ஆண்டில், பிரதமராக மோடி பதவி ஏற்றபின், நாட்டின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது, சமூகக்காரணிகள் மீதான அக்கறை குறைந்துவிட்டது என்று நோபல் பரிசு வென்ற இந்தியப்…
நிர்பயா குற்றவாளிகளின் மரண தண்டனை மேல் முறையீட்டு மனு : உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு..
மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். டெல்லியில், 2012-ம் ஆண்டு டிசம்பர்…
தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதி இல்லை..
உத்திரபிரதேச மாநிலம் அக்ராவில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தாஜ்மகாலில்…
