உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம்: உச்சநீதிமன்றம்..

உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கிராமப்புற மக்கள் உச்சநீதிமன்ற விசாரணையை நேரிடி ஒளிபரப்பில் பார்ப்பது நல்லது. அரசியல் கட்சிகள் கருத்துகளை கூறலாம்…

கேரளாவில் சந்தன பொட்டு வைத்தற்காக மதரசாவிலிருந்து சிறுமி வெளியேற்றம்..

குறும் படத்தில் நடிப்பதற்காக நெற்றியில் சந்தன பொட்டு வைத்த, 8 ஆம் வகுப்பு இஸ்லாம் மாணவியை மதரசா நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறும் படத்தில் நடிப்பதற்காக நெற்றியில்…

ரயிலில் கடத்தப்பட்ட 26 சிறுமிகள் பயணியின் டுவீட்டால் மீட்பு…

பயணி ஒருவர் டுவிட்டரில் அனுப்பிய தகவல் மூலம், ரயிலில் கடத்தி செல்லப்பட்ட 26 சிறுமிகளை போலீசார் மீட்டனர். கடந்த 5ம் தேதி, முசாபர்புர் – பந்த்ரா அவாத்…

ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமா?: டெல்லியில் இன்று சட்ட ஆணைய ஆலோசனை கூட்டம்..

நாடாளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலையும் ஒரே சமயத்தில் நடத்துவது சாத்தியமா? என்பது குறித்து அரசியல் கட்சிகளிடம் சட்ட ஆணையம் இன்று கருத்துக்களை கேட்க உள்ளது.…

மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்கள், மாணவர்கள் கைது: பீகாரில் நடந்த கொடூரம்..

பீகார் மாநிலம் பாட்னா அருகே 9 ம்வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததாக பள்ளியின் தாளாளர், 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 7…

ராகுல் ‘கோகைன்’ போதை மருந்து பயன்படுத்துகிறார்: சு.சுவாமி குற்றச்சாட்டு..

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘கோகைன்’ போதைப்பொருளைப் பயன்படுத்துகிறார், அவரிடம் போதைமருந்து தடுப்பு பரிசோதனை நடத்தினால் அதில் தோல்வி அடைந்துவிடுவார் என்று பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கே முழு அதிகாரம்…

`நீதிபதிகள் அனைவருக்கும் தலைமை நீதிபதிதான் தலைவர்; வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டும்தான் உள்ளது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மூத்த வழக்கறிஞரும்…

கர்நாடகாவில் விவசாயிகள் கடன் தள்ளுபடி..

கர்நாடகாவில் இரண்டு லட்ச ரூபாய் வரையில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். கர்நாடக முதல்வராக பதவியேற்ற பின்னர்…

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது..

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது. மத்திய நீர்வளத்துறை ஆணையர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர்…

சுனந்தா புஷ்கா் மரண வழக்கு சசிதரூருக்கு நிபந்தனை முன்ஜாமீன்..

சுனந்தா புஷ்கா் மரணம் தொடா்பான வழக்கில் அவரது கணவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.…

Recent Posts