ரபேல் விமான விவகாரம்-மத்திய அரசு மீது ராகுல் கடும் தாக்கு..

36 ரபேல் போர்விமான கொள்முதல் ஒப்பந்த விவகாரத்தில் 56 இன்ச் மார்புக்காரரின்(மோடி) நண்பருக்காக அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டு மக்கள் ரூ. ஒரு லட்சம் கோடி செலுத்த…

மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு : லாரி ஸ்டிரைக் வாபஸ்..

கடந்த 8 நாட்களாக நாடு முழுவதும் நடைபெற்று வந்த லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…

பாவமன்னிப்பு முறையை ஒழிக்குமாறு பெண்கள் ஆணையம் எங்களுக்கு கட்டளையிடக் கூடாது: பிரதமருக்கு பாதிரியார்கள் கடிதம்

பாவமன்னிப்பு முறையை ஒழிக்குமாறு தேசிய பெண்கள்  ஆணையம் தங்களுக்கு கட்டளையிடக் கூடாது என கேரள கத்தோலிக்க பாதிரியார்கள் கூட்டமைப்பு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம்…

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு..

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்பட்டது. கிரகணம் முடிந்து நாளை அதிகாலை 4.15 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.  

ரயில் பயணிகளிடம் ஊழியா்களே குப்பைகளை பெறும் வசதி விரைவில் அறிமுகம்

ரயில் பயணிகளிடம் இருந்து உணவுக்கு பின்னா் ரயில்வே ஊழியா்களே நேரில் வந்து குப்பைகளை பெற்றுச் செல்லும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே வாரிய தலைவா் அஷ்வானி…

நில ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் பஞ்சாப் முதல்வர் விடுவிப்பு..

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் அபிவிருத்தி கழகத்திற்குச் சொந்தமான 32 ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ததில் முறைகேடு நடந்ததாகவும், இதன் மூலம் அரசுக்கு பல கோடி…

மகாசேசே விருது : இரண்டு இந்தியர்கள் தேர்வு..

ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ரமன் மகசேசே விருதுக்கு இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரமன் மக சேசே விருது குழு…

மேற்கு வங்கத்தின் பெயர் இனி ‘பங்களா’ சட்டப்பேரவையில் தீர்மானம் …

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல்…

ராகுல் காந்தியுடன் நடிகை குஷ்பு சந்திப்பு..

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு சந்தித்துப் பேசினார்.  

சபரிமலை வழக்கு: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு?..

அனைத்து வயதுக்கு உட்பட்ட பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், செல்வது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு கடந்த 17-ம் தேதி…

Recent Posts