எந்த விதமான சோதனைகளுக்கும் அதிமுக அரசு பயப்படாது : தம்பிதுரை..

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.,யுமான தம்பிதுரை, கடந்த கூட்டத்தொடரிலேயே நாங்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு…

தோற்றது தீர்மானம்… வென்றது ராகுல் பேச்சு!

பா.ஜ.தலைமையிலான தேசிய கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. தீர்மானம் தோற்கும் என்றே தெரிந்தே மக்களவையில் தனது கருத்துகளைப் பதிவு செய்த…

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக வாக்களிப்பு….

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்தார். பின்ன பேசிய தெலுங்கு தேசம் எம்.பி பிரதமர் நல்ல நடிகர் என பரபரப்பு குற்றச்சாட்டை…

காங்கிரசின் கடந்த காலத்தை அறிந்தவர்கள் அதன் கண்பார்த்து எப்படி பேச முடியும்?: மோடி

  நாட்டில் வளர்ச்சிக்கான யுத்தம் நடைபெற்று வருவதையே அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் உணர்த்துவதாக பிரதமர் மோடி மக்களவையில் தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சி கொண்டு…

மத்திய அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி..

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்தார். பின்ன பேசிய தெலுங்கு தேசம் எம்.பி பிரதமர் நல்ல நடிகர் என பரபரப்பு குற்றச்சாட்டை…

என் கண்ணைப் பார்த்து பேச முடியாத பிரதமர் மோடி: ராகுல் சுரீர்

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இதனிடையே தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதா…

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் தடை

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களை தலா 196 மதிப்பெண் தர உயர்நீதிமன்றம்…

உச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வு..

உச்சநீதிமன்ற வளாகத்தில் திடீரென உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் லோகாய்,மதன் பி லோகூர்,பானுமதி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். தங்கள் அலுவல்களை ஒத்திவைத்து நீதிபதிகள் ஆய்வில் ஈடுபவுது இதுவே…

‘‘இன்று மிக முக்கிய நாள்’’: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து…

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிக முக்கிய நாள் இன்று, நம்மை நாடே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இன்று…

நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் : சிபிஎஸ்இ…

நீட் விவகாரத்தில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் என சிபிஎஸ்இ குற்றம்சாட்டியுள்ளது. தமிழக அரசு பரிந்துரைத்த மொழி பெயர்ப்பாளர்கள்தான்…

Recent Posts