டெல்லியில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றார்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இந்திரா பானர்ஜியை தொடர்ந்து வினித் சரண், கே.எம்.ஜோசப் பதவியேற்றனர்.…
Category: இந்தியா
India News
ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரம் & கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீடிப்பு ..
ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் & கார்த்திசிதம்பரத்தை கைது செய்ய தடை நீடித்து உத்தரவிட்டது . வழக்கை அக் 8-ம்…
இந்திரா காந்தியின் உதவியாளரும் காங். மூத்த தலைவருமான ஆர்.கே தவான் மறைவு..
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் 1962-ம் ஆண்டு முதல் அவர் படுகொலை செய்யப்பட்ட 1984-ம் ஆண்டு வரை ஆர்.கே தவான் உதவியாளராக பணியாற்றினார். 81 வயதான தவான்…
மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு..
காலியாகவுள்ள மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும் என மாநிலங்களவை செயலாளர் அறிவித்துள்ளார். இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 8-ம்…
2ஜி மேல்முறையீடு வழக்கு : ஆக.,14 ந்தேதிக்கு ஒத்திவைப்பு..
2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு மீதான…
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ..
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.
ஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினத்தன்று டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி: உளவுத் துறை எச்சரிக்கை..
டெல்லியில் வரும் சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் 72-வது சுதந்திர தினம் தலைநகர் டெல்லி உட்பட…
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தகவல்..
நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான…
பரூக் வீட்டிற்குள் நுழைய முயன்றவர் சுட்டுக்கொலை..
ஜம்முவில் முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டின் கேட் மீது காரை மோதி அத்துமீறி உள்ளே நுழைந்த நபரை பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றனர்.
ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது…
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியாகாந்தி, மன்மோகன்சிங் , குலாம்நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
