கேரளாவில் கனமழை : கொச்சி விமான நிலையம் மூடல்..

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கொச்சின் விமான நிலையத்தில் மழை நீர் புகுந்துள்ளதால் விமானநிலையம் வரும் சனிக்கிழமை வர…

திருப்பதி ஏழுமலையான் கோயில் இன்று கும்பாபிஷேகம்..

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடம்

டெல்லி  எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் கவலைக்கிடமாக உள்ளது. முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு…

ஆப்கானிஸ்தானில் பள்ளி வகுப்பறையில் குண்டு வெடிப்பு : 48 மாணவர்கள் உயிரிழப்பு..

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் அருகே உள்ள தாஷ்த்-இ-பார்ச்சி என்ற பகுதியில் தனியார் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மையத்தில் உள்ள வகுப்பறையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள்…

72 ஆவது சுதந்திரதினம்: 5ஆவது முறையாக செங்கோட்டையில் கொடியேற்றி பிரதமர் மோடி உரை

நாட்டின் 72வது சுதந்திர தின விழா வை ஒட்டி 5 ஆவது முறையாக டெல்லி செங்கோட்டைடில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் மோடி. சுதந்திரதினம் இன்று (ஆக.,15)…

வாசகர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..

இன்று இந்திய திரு நாட்டின் 72 -வது சுதந்திரதினம் . நடப்பு வாசகர்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..

சமூகத்தில் வன்முறைக்கு இடம் இல்லை: 72-வது சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் மக்களுக்கு அறிவுரை..

சர்ச்சைக்குரிய விஷயங்கள், தொடர்பில்லாத,பொருத்தமில்லாத விவாதங்களால் நமது கவனத்தை சிதறவிடக்கூடாது.சமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாட்டின் 72-வது சுதந்திர…

ஓணம் விழாக்கள் ரத்து: கேரள அரசு அறிவிப்பு

கேரள மாநிலத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் தத்தளிப்பதால் ஓணம் விழாக்களை அரசு ரத்து செய்துள்ளது. கேரளாவில்  கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால்…

பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை தேதியில் மாற்றம்

பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை தினத்தை மத்திய அரசு மாற்றி அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை துல்ஹஜ் மாதம் பத்தாம் பிறையிலிருந்து பதிமூன்றாம் பிறை…

ஆக்சிடாக்சின் என்ற மருந்தை தனியார் மருந்து கடைகளில் விற்பனை செய்ய தடை

ஆக்சிடாக்சின் என்ற மருந்தை தனியார் மருந்து கடைகளில் விற்பனை செய்ய மத்திய சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ஆக்சிடாக்சின் மருந்து…

Recent Posts