ஸ்மார்ட்போன்களில் ஆதார் தொலைபேசி எண் விவகாரம் : கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியது..

ஸ்மார்ட் போன்களில் ஆதார் மைய உதவி எண்கள் தானாக பதிவானதாக திடீர் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பலரும் கடுமையான விமர்சனத்தை எழுப்பி இருந்த நிலையில்,…

”மெகுல் சோக்ஸி தப்பிக்க பிரதமர் அலுவலகம் உதவி”: காங்., குற்றச்சாட்டு..

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.24 ஆயிரம் கோடி மோசடி செய்து தப்பி ஓடிய மெகுல் சோக்ஸி குறித்து எந்தவிதமான குற்றச்சாட்டு பற்றியும், தவறான நடத்தை குறித்தும் மோடி…

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உண்மையான இந்தியர்கள் பெயர் விடுபடாது: ராஜ்நாத் சிங் உறுதி…

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உண்மையான இந்திய குடிமக்கள் யாரும் விடுபட மாட்டார்கள், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் பீதியை கிளப்பக்கூடாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

வாக்குச்சீட்டு முறையில் 2019-ம் மக்களவைத் தேர்தல்: 17 எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனுஅளிக்க முடிவு..

2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலை வாக்குச்சிட்டு மூலம் நடத்த வேண்டும் என்று 17 எதிர்க்கட்சிகள் சேர்ந்து தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக அடுத்தவாரம்…

அந்தமானில் இருந்து சென்னைக்கு வந்த கப்பல் விபத்து…

அந்தமானில் இருந்து சென்னைக்கு வந்த கப்பல் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கப்பலில் பயணித்த 250 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். போர்ட் பிளேயரில் இருந்து நிக்கோபார் வந்தபோது…

தனி மாநில கோரி வட கர்நாடக அமைப்பு நடத்திய முழு அடைப்பு போராட்டம் தோல்வி..

தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, வட கர்நாடக அமைப்பு நடத்தி முழு அடைப்பு போராட்டம் தோல்வியை தழுவியுள்ளது.   கர்நாடகாவின் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த 13 அமைப்புகள்…

மருத்துவ படிப்பில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி : உச்ச நீதிமன்றம் ஆணை..

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மருத்துவப்படிப்பில் 69% இடஒதுக்கீட்டு எதிராக பொதுப்பிரிவு மாணவர்கள் மனுதாக்கல் செய்தனர். மேலும்…

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2018-ம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றம்…

புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. புதுச்சேரி சட்டப்பேரவையில் 2018-ம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பேரவையில் எதிர்க்கட்சியினர் வரிசையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள்…

சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் : பொதுமக்களுக்கு ஆதார் முகமை அறிவுறுத்தல்..

டிராய் தலைவரின் சவாலை தொடர்ந்து சமூக வலைதளங்கள் உள்பட பொதுவெளியில் தங்களது ஆதார் எண்ணை பகிர்வதில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களுக்கு ஆதார் முகமை அறிவுறுத்தியுள்ளது. ஆதார்…

“தமிழகத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் அகதிகள்”: மத்திய அமைச்சர் மக்களவையில் சர்ச்சை பேச்சு…

தமிழக்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் அகதிகள் வருகிறார்கள் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் இன்று பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது.…

Recent Posts