மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி ஊர்வலம் பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு அவரது உடல்…
Category: இந்தியா
India News
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி..
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி எம்.பி. அஞ்சலி செலுத்தினர்.…
தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை வாஜ்பாய் நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும்: ஸ்டாலின் புகழாஞ்சலி..
மத்தியில் அமைந்த கூட்டணி ஆட்சிகளில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி குறிப்பிடத்தக்கதொரு மைல்கல். நாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் என்று திமுக…
65 ஆண்டுகால நண்பரை இழந்து தவிக்கிறேன்: அத்வானி உருக்கம்
அறுபத்தைந்து ஆண்டுகால நண்பரை இழந்து தவிப்பதாக வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். எல்.கே.அத்வானி 65 ஆண்டுகால நண்பரை இழந்து தவிக்கிறேன்.…
நாளை மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு
நாளை மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று(ஆக.,16) மாலை காலமானார். வாஜ்பாயின் இறுதிச்சடங்கு நாளை(ஆக.,17) மாலை 5 மணிக்கு நபைெறுகிறது. இதற்காக…
இந்தியா தனது விலை மதிப்பற்ற ரத்தினத்தை இழந்துள்ளது: பிரதமர் மோடி இரங்கல் உரை..
இந்தியா தனது விலை மதிப்பற்ற ரத்தினத்தை இழந்துள்ளது என்று மோடி இரங்கல் உரையில் கூறியுள்ளார். எனக்கு நிர்வாக திறனை கற்றுத் தந்தவர் வாஜ்பாய் என்று பிரதமர் கூறினார்.…
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலாமானார்
எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். அவருக்கு வயது 93. உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஜூலை 11ம் தேதி டில்லியில்…
அந்தமான் நிகோபர் தீவில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.7-ஆக பதிவு..
அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் இன்று மதியம் 1.43 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7- ஆக பதிவானதாக…
வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார் பிரதமர் மோடி..
வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைப்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் டாக்டர்கள் அளித்த அறிக்கையை தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பார்த்தார். பாஜக தலைவர்கள்,…
முல்லைப்பெரியாறு அணை 142 அடியை தொட்டது..
முல்லைப்பெரியாறு அணை நேற்று 142 அடியை தொட்டது. இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். அணைக்கு நீர் வரத்து 25 ஆயிரத்து 733 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேபோல்,…
