கேரளாவுக்கு இடைக்கால நிவாரணாக ரூ.500 கோடி: பிரதமர் மோடி அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு இடைக்கால நிவாரணமாக 500 கோடி ரூபாயை ஒதுக்கி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, டெல்லியிலிருந்து…

கேரள பெருவெள்ளம்..நூறாண்டுகளில் காணாத பேரழிவு: ஐ.நா. பொதுச்செயலாளர் வருத்தம்…

கேரளாவில் ஏற்பட்ட பேரழிவால் லட்சகணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா…

கனமழையால் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடும் பிரதமர் மோடியின் திட்டம் ரத்து..

கேரளாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை கொட்டிதீர்தத்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஒட்டுமொத்த கேரளாவே நிலை குலைந்து போய்வுள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை…

மீண்டும் கனமழை எச்சரிக்கை… கேரள மக்கள் அச்சம்… வெள்ளச் சேதத்தை இன்று பார்வையிடும் பிரதமர்

#WATCH: Aerial visual of flooded Kalady as rain continues to lash the state. #KeralaFloods (17.08.18) pic.twitter.com/lhu4oR50H7 — ANI (@ANI) August…

ராணுவ மரியாதையுடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடல் தகனம்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வேத மந்திரங்கள் முழங்க தகனம் செய்யப்பட்டது. முன்னாள் பிரதமரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான…

வாஜ்பாய் இறுதி ஊர்வலம் தொடங்கியது….

டெல்லி பாஜக அலுவலகத்திலிருந்து மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது.  

வாஜ்பாய் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி…

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேற்றிரவே டெல்லி சென்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் எம்பி கனிமொழி, தயாநிதிமாறன், திருச்சி சிவா  உள்ளிட்டோரும்…

வாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி: மாலை இறுதிச் சடங்கு

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி ஊர்வலம் பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு அவரது உடல்…

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி..

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி எம்.பி. அஞ்சலி செலுத்தினர்.…

தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை வாஜ்பாய் நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும்: ஸ்டாலின் புகழாஞ்சலி..

மத்தியில் அமைந்த கூட்டணி ஆட்சிகளில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி குறிப்பிடத்தக்கதொரு மைல்கல். நாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் என்று திமுக…

Recent Posts