அணைகளை பழுது பார்க்க ரூ. 3,468 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடு முழுவதும் உள்ள அணைகளை சீரமைத்து பழுது பார்க்க ரூ.3,468 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய…

முத்தலாக் இனி கிரிமினல் குற்றம்: அவசரச் சட்டத்திற்கு மத்திய அமை்ச்சரவை ஒப்புதல்

முத்தலாக் விவகாரத்து முறையை ரத்து செய்வதற்கான அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டப்படி உள்ள சமத்துவ உரிமைக்கு எதிராக உடனடியாக முத்தலாக் வழங்கும்…

மாடுகளை தமிழ், சமஸ்கிருதம் மொழிகளில் பேச வைப்பேன் : நித்யானந்தா அறிவிப்பு

மனிதர்களைப் போலவே மாடு உள்ளிட்ட விலங்கினங்களை இன்னும் ஓராண்டுக்குள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பேச வைக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். மனிதர்களைப் போலவே மாடு…

இந்தியா-வங்கதேசம் இடையே டீசல் பைப்லைன் திட்டம் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் ..

இந்தியா-வங்கதேசம் இடையே 130 கி.மீ தூரத்தில் சுமார் ரூ. 364 கோடியில் அமைக்கப்பட்ட டீசல் பைப்லைன் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.…

இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி..

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற பெருமைக்குரிய அன்னா ராஜம் மல்ஹோத்ரா தனது 91வது வயதில் நேற்று மும்பையில் காலமானார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில்…

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ்கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு..

தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ள நிலையில் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்க வலியுறுத்தி டெல்லியில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ்கோயலுடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி…

தென் மாநில முதல்வர்கள் கூட்டம்: ஓபிஎஸ் பங்கேற்பு..

தென் மாநில முதல்வர்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. பெங்களூருவில் இன்று தென் மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

காங்., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாயக் கடன் தள்ளுபடி

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில்…

சபரிமலை கோயில் வெள்ள பாதிப்பிற்கு மீண்டும் திறப்பு..

அண்மையில் கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து, சபரிமலை ஐய்யப்பன் கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கடந்த…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு எதிரான மனு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2014-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்…

Recent Posts