ஸ்டெர்லைட் ஆலையில் குழு ஆய்வு செய்ய தடை இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு..

ஸ்டெர்லைட் ஆலையில் குழு ஆய்வு செய்ய தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என்று…

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காரைக்காலில் முழுயடைப்பு போராட்டம்..

பொது மக்கள் மத்தியில் தினமும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி முழுயடைப்பு போராட்டத்திற்கு…

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்: நாடுமுழுவதும் இன்று பாரத் பந்த்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று பாரத் பந்த் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும், 10 தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.…

பாஜகவின் கொள்கை மாறாது, உத்திகள் மாறும்: ஆரம்பிச்சுட்டாரு மோடி… அடுத்தது என்னவோ

  பாஜகவின் கொள்கை மாறாது எனினும், உத்திகள் தேவைக்கேற்றபடி மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்..   டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பாரதிய ஜனதா…

கேரளாவில் மாத்ருபூமி ஆசிரியர், மனைவி மீது கொடூரத் தாக்குதல்!

கேரளாவில் மாத்துருபூமி நாளிதழின் ஆசிரியர் வினோத சந்திரனையும், அவரது மனைவியையும் ஒரு கும்பல் வீடு புகுந்து கடுமையாக தாக்கிவிட்டு, பணம், நகை, பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. மூத்த…

சதத்தை நோக்கி பெட்ரோல் விலை விர்…: எங்கள் கையில் ஒன்றுமில்லை என்கிறது மத்திய அரசு

பெட்ரோல் விலை விரைவில் சதம் போடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால், நாங்கள் செய்ய ஒன்றும் இல்லை என கைவிரிக்கிறது மத்திய அரசு.  பெட்ரோல், டீசல் விலை…

தமிழகத்தில் நெல் நேரடி கொள்முதல் : காலஅவகாசம் நீட்டிப்பு..

தமிழகத்தில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செய்யப்படும் காலம் 30.09.2018 வரை தமிழக அரசு நீட்டிப்பு செய்தது. 31.08.2018 உடன் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படும் காலம்…

வரும் மக்களவைத் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை ஈட்டுவோம்: பாஜக சூளுரை..

வரும் மக்களவைத் தேர்தலில் 2014-ஐக் காட்டிலும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று பாஜக சூளுரைத்துள்ளது. பாஜகவின் தேசிய நிர்வாகக் குழு சந்திப்பு இன்று (சனிக்கிழமை) தொடங்கி…

நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு : அதிர்ச்சியில் பொதுமக்கள்..

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.54 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.64 காசுகள்…

இந்தியாவுக்கும் தடா தான்: அமெரிக்கா திடுக்

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால்இந்தியாவுக்கும் பொருளாதாரத் தடை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.  டெல்லியில் டூ ப்ளஸ் டூ பேச்சுவார்த்தை முடித்து…

Recent Posts