வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நியமித்துள்ளார். மக்களவைத்…
Category: இந்தியா
India News
ஸ்ரீநகர் பம்போஸ் ஓட்டலில் பயங்கர தீவிபத்து …
ஜம்மு- காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பம்போஸ் ஓட்டலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்…
நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி 42 ராக்கெட்: இன்று தொடங்குகிறது கவுன்ட் டவுன்
இங்கிலாந்தின் இரண்டு செயற்கைக் கோள்கடன் ஞாயிற்றுக் கிழமை விண்ணில் பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. அதற்கான கவுண்ட் டவுன் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த…
சி.பி.எஸ்.இ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை : அதிர்ச்சி தகவல்..
சி.பி.எஸ்.இ தேர்வில் முதலிடம் பிடித்த 19 வயது மாணவி,ஹரியானாவில் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் அந்த…
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு : உச்சநீதிமன்றம் உத்தரவு..
விஞ்ஞானி நம்பி நாராயணன், இந்திய அறிவியலாளர் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரி ஆவார். கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் முதன்மையாகச் செயல்பட்டவராவார் இஸ்ரோ விஞ்ஞானி…
தொழுநோயாளிகளிடம் பாகுபாடு காட்டுவதை ஏற்க முடியாது : உச்சநீதிமன்றம்..
தொழுநோயாளிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்ற்க்கொள்ளத்தக்கது அல்ல, தொழுநோயாளுகளும் மற்றவர்களை போல சராசரி வாழ்க்கையை வாழ உரிமை படைத்தவர்களே என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை நியமித்தார் குடியரசுத் தலைவர் ..
உச்சமன்ற தலைமை நீதிபதி மிஸ்ரா ஓய்வு பெறுவதையொட்டி புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை நியமனம் செய்து உத்தரவிட்டார் குடியரசுத் தலைவர்
திருப்பதியில் பிரம்மோற்சவத் திருவிழா தொடங்கியது..
திருப்பதி திருமலையில் ஒன்பது நாள்கள் நடைபெறும் புரட்டாசி மாத பிரம்மோற்சவத் திருவிழா இன்று பக்தர்கள் சூழ கோலாகலத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி திருமலையில் வைகாநஸ ஆகம முறைப்படி…
அருண் ஜெட்லியிடம் சொல்லிவிட்டுதான் லண்டனுக்குச் சென்றார் மல்லையா : சுப்பிரமணிய சாமி..
மல்லையா லண்டனுக்கு தப்புவதற்கு முன்பாக அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய்…
தமிழர்களை குறிவைத்து ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை : ராஜபக்ச..
விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரை, இனரீதியிலான போராக கருதக்கூடாது என்றும், அப்போரில் தமிழர்களை குறிவைத்து ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இலங்கை முன்னாள்…
