கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் முன்னாள் பேராயர் ஃபிராங்கோ முலக்கல் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் புகைப்படக் கலைஞர் ஒருவரை மிரட்டி ஃபிராங்கோவுக்கு எதிரான வாக்குமூலத்தைப் பெற்றதாகவும் குற்றச்சாட்டு…
Category: இந்தியா
India News
இந்தியா – பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ரத்து
நியூயார்க்கில் ஐ.நா. கூட்டம் நடைபெறும் நாளில் அமைச்சர்கள் சந்திப்பதாக இருந்தது. முன்னதாக தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் முயற்சிக்காததால் சந்திப்பை ரத்து செய்வது பற்றி மறுபரிசீலனை செய்ய மத்திய…
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 3 போலீசார் கொலை..
காஷ்மீரின் சோபியான் பகுதியில் 4 போலீசாரை பயங்கரவாதிகள், இன்று (செப்.,21) அதிகாலை கடத்திச் சென்று 3 பேரை கொன்றனர். இவர்கள் சிறப்பு போலீஸ் படை அதிகாரிகள். கடத்திச்…
மொகரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி,காரைக்காலுக்கு நாளை அரசு விடுமுறை
மொகரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு நாளை புதுச்சேரி,காரைக்காலுக்கு அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. மொகரம் பண்டிகைக்கு தமிழகத்தில் அரசு விடுமுறை உள்ளது போல் புதுச்சேரியிலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி விதிப்பில் அளந்து விட்ட நிர்மலா சீதாராமன்: உண்மையை போட்டு உடைத்த ப.சிதம்பரம்…
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய செய்திக்கு, ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். பெட்ரோல், டீசல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும்…
சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு..
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கான தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் தொழிலாளர் சேமநல…
விரைவில் வருகிறது மாட்டு சாண குளியல் சோப்..
விரைவில் இணையதளம் மூலம் மாட்டு சாண சோப் விற்பனைக்கு வரவுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., பின்னணி கொண்ட மருந்துக்கடை பிரபல இணையதளம் மூலம் முற்றிலும் இயற்கையான அழகுசாதன பொருட்களை அறிமுகம்…
காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..
வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த நிலையால் காரைக்கால் துறைமுகத்தில் முதலாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பை அடுத்து சென்னை, பாம்பன், நாகை,…
ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில் பயணித்த 30 பேருக்கு காது, மூக்கில் ரத்தக்கசிவு..
மும்பை – ஜெய்ப்பூர் விமானத்தில் பயணித்த 30 பயணிகளுக்கு காது, மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. விமானம் மேலெழும்பும் போது காற்று அழுத்தத்தை பராமரிக்க தவறியதால் பயணிகளுக்கு ரத்தக்கசிவு…
முத்தலாக் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
முத்தலாக் முறையைத் தடை செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை, முஸ்லீம்களிடையே இருந்து வருகிறது.…
