காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு..

ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 4.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அலறிஅடித்து வீடுகளில் இருந்து…

போலி செய்திகளை அனுமதிக்க மாட்டோம்:தேர்தல் ஆணையத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் உறுதி..

போலி செய்திகளை தங்கள் தளத்தில் அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் ஆணையத்திடம் ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனம் உறுதியளித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் கணக்கு தகவல்கள் திருடப்பட்டு…

காங்கிரஸ் உடன் கூட்டணி ? : சந்திரபாபு நாயுடு விளக்கம்..

தனது கோரிக்கையை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் நிராகரித்தால் தான் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்…

2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை : சரத் பவார் ..

வருகிற 2019 மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். மத்திய முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ்…

அல்பான்சோ மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு..

மகாராஷ்டிராவின் ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விளையும் அல்பான்சோ மாம்பழங்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்படுவதாக வர்த்தகத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 2004-ம் ஆண்டில் முதன்முதலாக…

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என பற்றவைத்த பன்வாரிலால் — ஆளுநர் தானே நியமிக்கிறா் என அமைச்சர் பதில்

துணைவேந்தர் நியமனத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக ஆளுநர் பன்வாரிலாலே கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தி.நகரில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர்…

5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு

மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சட்டீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்போரவைத் தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய…

ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதாக பாக்., குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு..

ஜம்மு காஷ்மீர் மக்கள்மீது இந்திய ராணுவம் ரசாயன தாக்குதல் நடத்தியது என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் வசித்து வரும் பொதுமக்கள் மீது…

சபரிமலையில் பெண்கள் : பாதுகாப்பு பணிக்கு 500 பெண் போலீசாரை நியமிக்க திட்டம்..

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அடுத்து சபரிமலை பாதுகாப்பு பணிக்கு 500 பெண் போலீசாரை நியமிக்க திட்டமிட்டுள்ளனர். சபரிமலை வரும்…

இந்தியா-ரஷ்யா உறவு வலுவானது : பிரதமர் மோடி .

இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினும், பிரதமர் மோடியும் டெல்லியில் சந்தித்து பேசினர். பின் இரு நாடுகளுக்கும் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இரு தலைவர்களும்…

Recent Posts