சாமியார் ராம்பாலுக்கு இரண்டு கொலை வழக்குகளில் தண்டனை விதித்து ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள மன்றம் தீர்ப்பளித்துள்ளது. பர்வாலாவில் உள்ள சாமியார் ராம்பாலின் ஸ்டர்லோக் ஆசிரமத்தில் நான்கு…
Category: இந்தியா
India News
புதுச்சேரியிலிருந்து தாய்லாந்துக்கு விமான சேவை தொடங்கியது..
புதுச்சேரியிலிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு விமான போக்குவரத்து சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு…
உ.பி. ரேபரேலி அருகே ரயில் தடம்புரண்டது: மூன்று பேர் பலி
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி அருகே ஃபராக்கா விரைவு ரயில் தடம்புரண்டது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஃபராக்கா விரைவு…
வங்கக்கடலில் ‘டிட்லி’ புயல் : இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..
வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்லி புயல் காரணமாக ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் ஒடிசா மாநிலத்துக்கு ரெட் அலர்ட்…
அமெரிக்காவின் தடையை மீறி இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி : மத்திய அமைச்சர் தகவல்
இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்க உலக நாடுகளை எச்சரித்திருற்தது. அமெரிக்காவின் தடையை மீறி நவம்பர் மாதம்…
பாஜகவை வீழ்த்துவதே முதல் இலக்கு: மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு முடிவு
மக்களவைத் தேர்தலில் பாஜகவை யும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் முறியடிப்பதே பிரதானப் பணி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் அக்டோபர்…
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு..
தேசிய ஐயப்ப பக்தர்கள் சார்பில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது…
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு…
10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை எளிமையாக்கும் வகையில், புதிய மதிப்பெண்…
சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: பிரதமர் மோடி
தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் சுய தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி…
காஷ்மீரில் நாளை உள்ளாட்சித் தேர்தல்..
ஜம்மு-காஷ்மீரில் உள்ள நகராட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வரும் நாளை நடைபெற உள்ள நிலையில் ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபரூக்…
