ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு..

ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2…

ஷீரடிக்கு பிரதமர் மோடி இன்று வருகை : பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது புகழ் பெற்ற ஷீரடி சாய்பாபா ஆலயம். ஷீரடி சாய்பாபா விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். எனவே ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று…

சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் : கேரள அரசு…

சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல தடையில்லை என உச்ச…

சபரிமலையில் கலவரத்தை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சி : பினராயி விஜயன் குற்றச்சாட்டு..

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு சபரிமலையை கலவர பூமியாக்க முயற்சிப்பதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். போராட்டக்காரர்களை ஆர்.எஸ்.எஸ். ஊக்குவிப்பதாக பினராயி கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பின்புலமாக கொண்டவர்களை தான் வன்முறையை…

சபரிமலை விவகாரம்: கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் ..

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என போராடியவர்கள் மீது நிலக்கல், பம்பையில் நேற்று…

சபரிமலை விவகாரம் : செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்..

சபரிமலையில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது ஐயப்ப பக்தர்கள் தாக்குதல். சபரிமலை விவகாரம் குறித்து செய்தி சேகரிக்க பெண் பத்திரிக்கையாளர்கள் மீது ஐயப்ப பக்தர்கள் தாக்குதல்…

மீ டுவில் மாட்டிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகினார்

பதினைந்து பெண் பத்திரிகையாளர்களால் மீ டு இயக்கத்தின் கீழ் பாலியல் புகாருக்கு ஆளான மத்திய வெளியுறவு இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர், இறுதியாக தமது பதவியை ராஜினாமா…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : டிச., 2-வது வாரத்தில் கூடுகிறது..

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் தொடங்கும். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால்…

நேரு பிறந்த ஊரின் பெயரையே மாற்றிய யோகி ஆதித்யா நாத்!

நேரு பிறந்த ஊரான அலகாபாத் நகரின் பெயரை ப்ரயாக்ராஜ் (Prayagraj) என மாற்றம் செய்யப்படுவதாக உத்தரப்பிரதேச மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது.   முதலமைச்சர் யோகி…

சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்: கேரள முதல்வர் பினராயி விஜயன் ..

ச சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு நல்ல தீர்வை எட்டாவிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக பாஜக எச்சரித்துள்ள நிலையில், மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப் போவதில்லை என…

Recent Posts