வேட்பாளர்களின் குற்றப் பின்னணி புதிய விதிமுறை : தேர்தல் ஆணையம்..

வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் புதிய விதிமுறை அறிவிக்கப்படுகிறது. தேர்தல் விதிமுறையில் புதிய மாற்றங்களுடன் சில முடிவுகளை இன்று தேர்தல் ஆணையம். அறிவிக்கிறது புதிய…

இந்தியா-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..

இந்தியா -ரஷியா இடையே ராணுவம், விண்வெளி துறைகள் உள்பட சுமார் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்தியாவின் நீண்ட கால மற்றும் நெருங்கிய நட்பு…

தொடர்மழை : காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..

தொடர்மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கன…

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டெல்லி வருகை : பிரதமர் மோடி வரவேற்பு..

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டெல்லி வருகை புரிந்தார். அவரை பிரதமர் மோடி கட்டித் தழுவி வரவேற்றார். இந்தியாவுக்கு வரும் ரஷ்ய அதிபர் பல ஆயிரம் கோடி…

சபரிமலையில் பெண்களுக்கு நவ.,16-ம் தேதி முதல் அனுமதிக்க ஏற்பாடுகள் தீவிரம்…

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 10 முதல் 50 வயதுடைய பெண்கள் 48 நாட் கள் விரதம் இருக்க முடியாது என்பதாலும், மாதவிடாய்…

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இல்லை: விமானப் படைத் தளபதி தனோனா

  ரபேல் போர் விமானங்கள் தயாரிப்பதில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குதாரராக சேர்க்கப்பட்டதில், மத்திய அரசுக்கோ, விமானப் படைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோனா…

உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பதவியேற்றார் ரஞ்சன் கோகய்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்றார். அவருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ரஞ்சன் கோகய் உச்சநீதிமன்றத்தின் 46 ஆவது…

கலவர பூமியான காசியாபாத்: பேரணியாக வந்தவிவசாயிகள் மீது கண்ணீர் புகை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக் கலைப்பு…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணியாகச் சென்ற விவசாயிகளுக்கு காசியாபாத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் கண்ணீர் புகைக் குண்டுகள்…

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினம் : நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டெல்லி ராஜ்காட்டில் உள்ள…

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் இன்று..

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் வழக்கமாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை சர்வதேச…

Recent Posts