ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்திற்கு இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலில் இந்தியா அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. 193 நாடுகளை…
Category: இந்தியா
India News
மிடூ புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு : மத்தியமைச்சர் மேனகா காந்தி..
பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் டுவிட்டர் மூலம் நடத்திவரும் #MeToo புகார் தொடர்பாக விசாரிக்க 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படும் என மத்திய மந்திரி மேனகா காந்தி…
டிஜிட்டலில் 120 கோடி இந்திய மக்கள் : பிரதமர் மோடி பெருமிதம்..
இந்தியாவில் 120 கோடி மக்களுக்கு டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லியில், 4வது தொழில் புரட்சிக்கான மையத்தை திறந்து வைத்து பேசும்போது: பல்வேறு…
கர்நாடக மாநில தொடக்கக் கல்வித்துறை அமைச்சர் என்.மகேஷ் ராஜினாமா;
கர்நாடக மாநில தொடக்கக் கல்வித்துறை அமைச்சர் என்.மகேஷ் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ. மகேஷ்; சொந்த…
கலைஞர் பெயரில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இருக்கை..
மறைந்த ‘தி.மு.க முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிறப்பைப் போற்றும் வகையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை அமைக்கப்படும்’ என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார், இருக்கை…
ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமரின் பங்கு குறித்து விசாரணை தேவை: ராகுல் வலியுறுத்தல்..
ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும், அவர் ஒரு ஊழல்வாதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…
இரண்டு கொலை வழக்குகளில் சாமியார் ராம்பாலுக்கு தண்டனை: ஹரியானா நீதிமன்றம் உத்தரவு
சாமியார் ராம்பாலுக்கு இரண்டு கொலை வழக்குகளில் தண்டனை விதித்து ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள மன்றம் தீர்ப்பளித்துள்ளது. பர்வாலாவில் உள்ள சாமியார் ராம்பாலின் ஸ்டர்லோக் ஆசிரமத்தில் நான்கு…
புதுச்சேரியிலிருந்து தாய்லாந்துக்கு விமான சேவை தொடங்கியது..
புதுச்சேரியிலிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு விமான போக்குவரத்து சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு…
உ.பி. ரேபரேலி அருகே ரயில் தடம்புரண்டது: மூன்று பேர் பலி
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி அருகே ஃபராக்கா விரைவு ரயில் தடம்புரண்டது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஃபராக்கா விரைவு…
வங்கக்கடலில் ‘டிட்லி’ புயல் : இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..
வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்லி புயல் காரணமாக ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் அதீத கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் ஒடிசா மாநிலத்துக்கு ரெட் அலர்ட்…
